புதியதாக வர உள்ள “மிதக்கும் உணவகம்”!! அரசின் அசத்தல் அறிவிப்பு!!

New “Floating Restaurant”!! Crazy announcement of the government!!

புதியதாக வர உள்ள “மிதக்கும் உணவகம்”!! அரசின் அசத்தல் அறிவிப்பு!! பொது மக்களின் நலனுக்காக தமிழக அரசு தினம் தோறும் ஏராளமான புதிய திட்டங்களை அமல் படுத்தி கொண்டே இருக்கிறது. அதில் ஒரு வகை தான் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்து வருவதாகும். அந்த வகையில், தற்போது சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கின்ற முட்டுக்காட்டில் படகு இல்லம் ஒன்று அமைக்கப்படுவதாக தமிழக சுற்றுலா வளர்ச்சித்துறை கூறி உள்ளது. இங்கு பயணிகளை மகிழ்விப்பதற்காக மிதவை … Read more

5 மாவட்டங்களுக்கு 144  தடை உத்தரவு!! வெளிவந்த முக்கிய தகவல்!!

144 Prohibitory Order for 5 Districts!! Important information released!!

5 மாவட்டங்களுக்கு 144  தடை உத்தரவு!! வெளிவந்த முக்கிய தகவல்!! அரியானா மாநிலத்தில் உள்ள நூ மாவட்டத்தில் வன்முறை சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. அதாவது, கடந்த திங்கள் கிழமை அன்று நடைபெற்ற விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்தில் சில பேர் கற்களை வீசி தாக்குதலில் இறங்கினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் அதிகமாகி களவரமாக மாறியது. இந்த வன்முறையால் வாகனங்கள் மற்றும் பல்வேறு கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் மட்டும் நடந்து கொண்டிருந்த … Read more

பத்திரப்பதிவுத்துறையின் சூப்பர் நியூஸ்!! ஆடிப்பெருக்கை முன்னிட்டு வெளிவந்த அறிவிப்பு!!

Super News of Securities Registry!! The announcement came out in front of the audience!!

பத்திரப்பதிவுத்துறையின் சூப்பர் நியூஸ்!! ஆடிப்பெருக்கை முன்னிட்டு வெளிவந்த அறிவிப்பு!! தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்திலும் பத்திரபதிவு ஆன்லைன் முறையில் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, மக்கள் யாரும் நீண்டநேரம் காத்திருக்காமல் கையில் பணம் எதுவும் கொண்டு வராமலே ஆன்லைனிலேயே பத்திரப்பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு முதலில் பதிவு செய்யப்பட வேண்டிய பத்திரங்கள் அனைத்தையும் வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும். இதன் பிறகு பத்திரங்கள் சரி பார்க்கப்பட்டு பத்திரப் பதிவுக்கான டோக்கன்கள் வழங்கப்படும். … Read more

திருவண்ணாமலை கிரிவலம் செல்கிறீர்களா!! உங்களுக்கான அசத்தல் அறிவிப்பு இதோ!!

Are you going to Thiruvannamalai Krivalam!! Here's a wacky announcement for you!!

திருவண்ணாமலை கிரிவலம் செல்கிறீர்களா!! உங்களுக்கான அசத்தல் அறிவிப்பு இதோ!! வருகின்ற ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி அன்று பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணமலையில் கிரிவலம் நடைபெற இருக்கிறது. இந்த கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள திரண்டு வருவார்கள். இதனால் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகள் இயப்பட்ட உள்ளது. அதன்படி, ஆகஸ்ட் ஒன்று மற்றும் இரண்டாம் தேதிகளில் அதிநவீன சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை அரசு விரைவு போக்குவரத்து கழகம் செய்வதற்கு திட்டமிட்டு வருகிறது. … Read more

நாளை முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்!! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!!

Tasmac shops will be closed for three days from tomorrow!! Tamilnadu government's action order!!

நாளை முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்!! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் மட்டும் 5329 மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்ற நிலையில் அதில் சுமார் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக சட்டபேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது.மேலும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்பொழுது தமிழக அரசு சார்பில் ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மாபெரும் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிலாவானது சங்க … Read more

பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் நிறுத்திவைப்பு!! அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு!!

Suspension of recognition of engineering colleges!! Anna University Action Announcement!!

பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் நிறுத்திவைப்பு!! அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு!! அண்ணா பல்கலைக்கழகமானது தற்போது தமிழகத்தில் எண்பது பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. அதாவது இந்த கல்லூரிகளில் தேவையான அளவு கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் திடீரென இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள எண்பது பொறியியல் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகம் நேரும் சென்று ஆய்வு மேற்கொண்டது. அதில், போதுமான கட்டிட வசதிகள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் அவர்களுக்கு தொடர் … Read more

குழந்தைகள் நிகழ்ச்சியில் ஆபாச கேள்வியா?? தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அதிரடி!!

An obscene question on a children's show?? National Child Protection Commission Action!!

குழந்தைகள் நிகழ்ச்சியில் ஆபாச கேள்வியா?? தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அதிரடி!!  குழந்தைகள் நடன நிகழ்ச்சியில் நடுவர்கள் ஆபாச கேள்வி கேட்டதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சோனி என்டர்டெயின்மென்ட் டெலிவிஷனில் குழந்தைகளுக்கான சூப்பர் டான்சர் – அத்தியாயம் 3 நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக நடிகை ஷில்பா ஷெட்டி, கீதா கபூர் மற்றும் அனுராக் பாசு ஆகியோர் உள்ளனர். நிகழ்ச்சியின் போது நடுவர்கள் மேடையில் கலந்து கொண்ட சிறிய குழந்தையிடம் அவரது … Read more

ஆசிரியர்களுக்கு விழுந்த அடுத்த அடி!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!

The next blow to the teachers!! School Education Action Announcement!!

ஆசிரியர்களுக்கு விழுந்த அடுத்த அடி!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!! தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக விடுமுறை எடுத்து வருவதும், காரணமே இல்லாமால் எல்லாவற்றுக்கும் விடுப்பு எடுத்து வருகின்றனர். இதை தடுக்க தற்போது தமிழக அரசு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வெகு நாட்களாக பள்ளிக்கு வராமல் இருக்கின்ற ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்க அந்தந்த மாவட்ட அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் … Read more

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட்!! உடனடியாக பதில் கோரி வழக்கு ஒத்திவைப்பு!! 

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட்!! உடனடியாக பதில் கோரி வழக்கு ஒத்திவைப்பு!!  செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க கோரி வழக்கின் விசாரணையை வருகின்ற 26 ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்துள்ளது. சட்டவிரோதமாக பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஹை கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் … Read more

வருமான வரி தாக்கல் செய்ய இறுதி நாள்!! இல்லையென்றால் அபராதம்!!

Last day to file income tax!! Otherwise fine!!

வருமான வரி தாக்கல் செய்ய இறுதி நாள்!! இல்லையென்றால் அபராதம்!! வருமான வரி தாக்கல் என்பது நாம் ஒரு ஆண்டு முழுவதும் எவ்வளவு வருமானம் ஈட்டுகிறோமோ அதை அரசிடம் ஒப்படைப்பது ஆகும். நம்முடைய சொத்து மதிப்பு முதற்கொண்டு அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வருடமும் வருமான வரி தாக்கல் செய்ய அரசு ஒவ்வொரு தனி நபருக்கும் நான்கு மாதம் கால அவகாசம் கொடுக்கும். இதற்குள் தாக்கல் செய்யாவிட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். எனவே, தற்போது … Read more