பட்ட பகலில் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக அதற்கு அழைத்த வாலிபர்!..ஓட்டம் பிடித்த மாணவி!..போலீசார் விசாரணை?

The teenager who forcibly invited the college student in broad daylight!..The student who ran away!..Police investigation?

பட்ட பகலில் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக அதற்கு அழைத்த வாலிபர்!..ஓட்டம் பிடித்த மாணவி!..போலீசார் விசாரணை? புதுவை மாநிலம் காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்த தான் இந்த 18 வயதுடைய மாணவி.இவர் காரைக்காலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கோட்டுச்சேரியை சேர்ந்தவர் தான் பால் எடிசன்.இவருடைய வயது 33. இவர் அதேபகுதியில் உள்ள ஹோட்டல்  ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கல்லூரி மாணவி அந்த ஹோட்டல் வழியாக தான் சாலை ஓரமாக நடந்து … Read more

5ஆம் வகுப்பு மாணவன் செய்த அசத்தலான செயல்!..அரிசியை பயன்படுத்தி இந்திய வரைபடம்!..

Amazing work done by 5th class student!..Map of India using rice!..

5ஆம் வகுப்பு மாணவன் செய்த அசத்தலான செயல்!..அரிசியை பயன்படுத்தி இந்திய வரைபடம்!.. சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக  கொண்டாடப்படுகிறது.அதன்படி கோவையில் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 5ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் 27 ஆயிரத்து 394 அரிசிகளை கொண்டு இந்திய வரைபடம் செய்து அசத்தியுள்ளார்.கோவை நியூ சித்தாபுதுார் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்.அவருடைய மனைவி. சிஜி தம்பதியின் மகன் கனிஷ். நேஷனல் மாடல் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.சிறு வயதிலிருந்தே அவருக்கு  ஓவியத்தில் … Read more

தொடரும் கல்லூரி மாணவர்கள் கஞ்சா விற்கும் அவலம் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன!..

What is the action taken by the government for the plight of continuing college students who sell ganja!..

தொடரும் கல்லூரி மாணவர்கள் கஞ்சா விற்கும் அவலம் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன!.. சேலம் அஸ்தம்பட்டி போலீசார் மறவநேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு அரசு பள்ளி முன்பு சந்தேகக்கிடமாக இருவர் நின்று கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார்கள். ஜான்சன் பேட்டையைச் சேர்ந்த நடராஜன் வயது 57, முரளி கிருஷ்ணன் வயது 26 ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சேலம் புலிக்குத்தி பஸ் நிறுத்தம் அருகில் கஞ்சா … Read more