அரசு தொழிற்பயிற்சி விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!!

அரசு தொழிற்பயிற்சி விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அதாவது ஐடிஐ-ல் சேர்வதற்கான கடைசி காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. அரசு தொழில் பயிற்சி நிலையங்களின் 2023 ஆம் ஆண்டிற்கான அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் 2023-க்கான மாணவர் சேர்க்கை மாநில கலந்தாய்வு மூலம் நடைபெற்று வருகிறது. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு சீட் செயற்குழுக்கான ஒதுக்கீட்டு விவரங்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது. ஏற்கனவே அரசு ஒதுக்கீட்டில் சேர்கைக்கான விவரங்கள் … Read more

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!! பிளஸ் 2 மாணவர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்!! 

Increase in enrollment in arts and science colleges!! Good news for Plus 2 students!!

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!! பிளஸ் 2 மாணவர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்!!  12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விருப்பப்டுபவர்  கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. ஜூன் 16 ஆம் தேதி கரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை இறுதிக் கட்ட கலந்தாய்வு … Read more

சினிமாவில் சாதிக்க ஆசையா?அரசு திரைப்பட கல்லூரியில் தொடங்கியது மாணவர் சேர்க்கை!!

சினிமாவில் சாதிக்க ஆசையா?அரசு திரைப்பட கல்லூரியில் தொடங்கியது மாணவர் சேர்க்கை!! தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் பட்டப்படிப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது 2023 2024 ஆம் ஆண்டு நான்காம் கல்வியாண்டிற்கான நான்கு ஆண்டுகள் பட்ட படிப்பு க்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது   தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், இளங்கலை காட்சிக்கலை (Bachelor of Visual Arts) என்னும் நான்கு ஆண்டு கால பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு … Read more

நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை 200 பல்கலைக்கழகங்கள்! க்யூட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே!

200-universities-enrolling-students-in-the-current-academic-year-based-on-the-score-of-the-cute-test-only

நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை 200 பல்கலைக்கழகங்கள்! க்யூட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே! மத்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் படிப்புகளில் சேர்வதற்காக யுஜிசி  க்யூட் நுழைவு தேர்வை கடந்த ஆண்டு  அறிமுகம் செய்தது. இதில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வு கடந்த ஜூலை மாதம் முதன்முறையாக நடத்தப்பட்டது. மேலும் இந்த க்யூப் மதிப்பெண்கள் அடிப்படையில் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும்  மாநில பல்கலைக்கழகங்களிலும் சேர்க்கை நடத்தலாம் என யூஜிசி கேட்டுக்கொண்டது. கடந்த ஆண்டு மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட நாடு முழுவதும் … Read more

அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை! இன்று நுழைவுத் தேர்வு!

அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை! இன்று நுழைவுத் தேர்வு! தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் சேகர் ஆர் சுதன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பினார் அதில் அவர் கூறியதாவது அரசு மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் சேர்ப்பதற்கு அடிப்படை மதிப்பீடு தேர்வு நடத்தப்படுகின்றது. அந்த தேர்வானது நடப்பாண்டு இன்று காலை 10:30 முதல் 12 மணி வரை நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்விற்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மொத்தம் … Read more

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த படிப்புகளுக்கு இன்று முதல் தொடங்கும் விண்ணப்ப பதிவு!

Announcement issued by Anna University! Registration for these courses starts today!

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த படிப்புகளுக்கு இன்று முதல் தொடங்கும் விண்ணப்ப பதிவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனை தொடரந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.கல்லூரிகளில் நடைபெறும் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்து வந்தது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அண்ணா … Read more

இனி இந்த கல்லூரியில் சேர நுழைவு தேர்வுகள் இல்லை! நாளை தான் கடைசி தேதி உடனே விண்ணப்பியுங்கள்!

No more entrance exams for this college! Tomorrow is the last date, apply now!

இனி இந்த கல்லூரியில் சேர நுழைவு தேர்வுகள் இல்லை! நாளை தான் கடைசி தேதி உடனே விண்ணப்பியுங்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.மேலும் போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். மேலும் … Read more

இந்த வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை கிடையாது! மத்திய அரசு வெளியிட்ட திடீர் உத்தரவு!

There is no scholarship for students of this class! A sudden order issued by the central government!

இந்த வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை கிடையாது! மத்திய அரசு வெளியிட்ட திடீர் உத்தரவு! கடந்த 2006 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி இருந்தது.அப்போது 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என புதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் விடுதியில் தங்கி கல்வி கற்கும் மாணவர்கள் உட்பட அனைத்து சிறுபான்மை மாணவர்களுக்கும் ,மாணவர் சேர்க்கை ,சிறப்பு வகுப்புகளுக்கான கட்டணம் ,பராமரிப்பு கட்டணம் … Read more

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கவனத்திற்கு! இவர்களின் கலந்தாய்வு முடிவுகள் இன்று வெளியீடு!

Attention NEET passers! The results of their consultation are published today!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கவனத்திற்கு! இவர்களின் கலந்தாய்வு முடிவுகள் இன்று வெளியீடு! தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு சேர்வதற்கு நீட் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு நடைபெறவில்லை அதனையடுத்து நடப்பாண்டில் தான் கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் எராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.அதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளிவந்தது.இந்நிலையில் தமிழகத்தில் … Read more

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எட்டு பேர் மீது வழக்கு பதிவு!

Malpractice in Madurai Kamaraj University! Anti-corruption police registered a case against eight people!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எட்டு பேர் மீது வழக்கு பதிவு! மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து புகார் எழுந்து வருகின்றது பட்டியல் முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது நேரில் இது தொடர்பாக எட்டு பேர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்கத்தில் மாணவர் சேர்க்கை விடை தாள்கள் மாயம், மதிப்பெண் பட்டியல் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முறை கேடு புகார்கள் எழுந்துள்ளது. … Read more