மாஸ்டர் படத்துக்கு பிறகு மீண்டும் முன்னணி ஹீரோவோடு நடிக்கும் மாளவிகா மோகனன்!
மாஸ்டர் படத்துக்கு பிறகு மீண்டும் முன்னணி ஹீரோவோடு நடிக்கும் மாளவிகா மோகனன்! இயக்குனர் பா ரஞ்சித் இதுவரை தமிழில் ஐந்து திரைப்படங்களை இயக்கி உள்ளார்.ஆனால் குறுகிய காலத்திலேயே இவரின் திரைப்படங்கள் அதிக அளவில் பேசப்பட்டன.மேலும் வெற்றியும் பெற்றன. இதற்குக் காரணம் இவரின் படங்கள் அரசியல் சார்ந்து இருக்கும். 2012ம் ஆண்டு இவர் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் இவர் இயக்குனராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் மெட்ராஸ், கபாலி, காலா மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களை … Read more