மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு! உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு!
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு! உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு! 100 யூனிட் மின்சாரமானது தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்பிற்கு வழங்கப்பட்டு வருகின்றது.அவ்வாறு வழங்கப்படும் மானியத்தை தொடர்ந்து நாம் பெறவேண்டும் என்றால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என புகார் எழுந்து வருகின்றது.ஆனால் அந்த புகார்களை அரசு ஏற்று கொள்ளவில்லை.மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பிற்கு கால அவகாசம் வழங்கியது. அரசு வெளியிட்ட … Read more