வீடு தேடி வரும் மின் பயனாளர்கள் சிறப்பு முகாம்!! மின் வாரியம் அதிரடி அறிவிப்பு!!

Special camp for power users looking for a home!! Electricity Board Action Notification!!

வீடு தேடி வரும் மின் பயனாளர்கள் சிறப்பு முகாம்!! மின் வாரியம் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் மாதம் தோறும் பராமரிப்பு பணிகளுக்கு மின்தடை ஏற்படும். மற்ற நேரங்களில் தமிழக அரசு தடையில்லா மின்சார சேவையை வழங்கி வருகிறது.  மேலும் மக்களுக்கு சிரமத்தை குறைக்கும் வகையில் மின் வாரியம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் மின் இணைப்பு பயனாளர்களுக்கு சிறப்பு முகாம் நடத்துவதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் லட்சக்கான மின் மீட்டர்கள் பழுதடைந்துள்ளது. அதன் பின்  … Read more

EB பில் கட்டுவதில் நடக்கும் நூதன மோசடி! ஒரே போன் கால் மொத்த பணமும் காலியாகும் அதிர்ச்சி தகவல்

EB பில் கட்டுவதில் நடக்கும் நூதன மோசடி! ஒரே போன் கால் மொத்த பணமும் காலியாகும் அதிர்ச்சி தகவல் இபி பில்லை மொபைல் போன்களில் அல்லது ஆன்லைனில் கட்டுபவர் நீங்கள்? அப்படி நீங்கள் இபி பில் கட்டிருந்தாலுமே உங்களுக்கு கட்டவில்லை என்று போனில் அழைப்பு வரலாம் அல்லது மெசேஜ் வரலாம். மேலும் நம் அக்கவுண்டில் இருந்து பணம் திருடும் போகலாம். இதுபோன்ற மோசடிகள் தற்போது அதிகமாகி வருகிறது. இது எவ்வாறு நடக்கிறது இதை எப்படி தடுக்கலாம் என்பதை … Read more

உச்சம் பெற்ற மின் பயன்பாடு! மின்வாரிய துறை அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்!

Peak power usage! Important information released by the power department official!

உச்சம் பெற்ற மின் பயன்பாடு! மின்வாரிய துறை அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழகத்தில் மின் தேவை நாளொன்றுக்கு சராசரியாக 14,000 மெகாவாட்டாக உள்ளது. இதில் விவசாயிகளுக்கு 2500 மெகாவாட் தேவைப்படுகின்றது. இந்த மாதம் தினமும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வீடுகளில் குளிரூட்டும் பெட்டி, காற்று குளிர்விப்பான் உள்ளிட்ட கோடை வெப்பத்தை தணிக்கும் சாதனங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது, இதன் மூலமாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து மின்சார தேவை 16௦௦௦  மேல் அதிகரித்துள்ளது. விவசாய பிரிவில் … Read more

ஒரு நபரின் பெயரில் பல மின் இணைப்பு இருக்க  கூடாது? அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய தகவல்!

Shouldn't there be multiple electricity connections in one person's name? Important information released by Minister Senthil Balaji!

ஒரு நபரின் பெயரில் பல மின் இணைப்பு இருக்க  கூடாது? அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழகத்தில் கடந்த  ஆண்டு முதல் மின்வாரியத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மின்நுகர்வோரும்  அவர்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரசு அறிவித்தது. அதற்கான பணிகள் அனைத்தையும் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நிலையில் அதற்கான கால அவகாசம் … Read more

பொது பயன்பாட்டிற்கான மின் இணைப்பு! தமிழகம் முழுவதும் கணக்கெடுக்கும் பணி தீவிரம்!

power-connection-for-public-use-the-work-of-surveying-all-over-tamil-nadu-is-intense

பொது பயன்பாட்டிற்கான மின் இணைப்பு! தமிழகம் முழுவதும் கணக்கெடுக்கும் பணி தீவிரம்! கடந்த ஆண்டு முதல் மின் இணைப்பிற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின் இணைப்பு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மின் வாரியத்துறை எடுத்து வந்தது. அதில் அனைத்து மின் இணைப்பு நுகர்வோரும் அவரவர்களின் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன்  இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பெரும்பாலானோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத காரணத்தினால் … Read more

இன்று மாலையுடன் முடியும் காலவகாசம்! அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட முக்கிய தகவல்!

The deadline ends this evening! Important information released by Minister Senthil Balaji!

இன்று மாலையுடன் முடியும் காலவகாசம்! அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட முக்கிய தகவல்! V. Senthil Balaji – செந்தில்பாலாஜி தமிழகத்தில் கடந்த 2022 ஆம் மின் கட்டணம் உயர்வு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மின் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் தமிழக அரசு தற்போது அனைத்து மின் நுகர்வோருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக மின்சார மானியம் வழங்கி வருகின்றது. அதனை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் மின் நுகர்வோர் அனைவரும் மின் இணைப்புடன் … Read more

நாளை மறுநாள் முடியும் காலவகாசம்! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Deadline is the day after tomorrow! Important information released by the government about the connection of Aadhaar number with electricity!

நாளை மறுநாள் முடியும் காலவகாசம்! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.அதனை தொடர்ந்து மின்வாரியத்துறை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது.அந்த வகையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை  இணைக்க வேண்டும் அப்போது தான் அரசால் வழங்கப்படும் 100 யூனிட் மின்சார மானியத்தை  தொடர்ந்து பெற முடியும் என அறிவிக்கப்பட்டது. அதனால் மின் நுகர்வோர் அனைவரும் ஆதார் இணைக்கும் பணியில் … Read more

ஒரு நாள் மட்டுமே இருகின்றது மக்களே முந்துங்கள்! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பிற்கு இனி காலவகாசம் கிடையாது!

Only one day left, hurry up folks! No more time limit for linking Aadhaar number with electricity connection!

ஒரு நாள் மட்டுமே இருகின்றது மக்களே முந்துங்கள்! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பிற்கு இனி காலவகாசம் கிடையாது! கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மின் கட்டணம் உயர்வு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர் அனைவரும் தங்களுடைய மின் இணைப்பு எண்ணுடன் அவரவர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தது. அதனை தொடர்ந்து நவம்பர் மாதம் 28 ஆம் … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் திட்டம்! இனி அவகாசம் கிடையாது எச்சரிக்கை மக்களே முந்துங்கள்!

Scheme to link Aadhaar number with electricity connection! The warning issued by the Department of Electricity, go ahead!

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் திட்டம்! இனி அவகாசம் கிடையாது எச்சரிக்கை மக்களே முந்துங்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் ஆதார் எண் என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.வங்கி கணக்கு முதல் அனைத்து ஆவணங்களுடன் ஆதார் எண் இணைத்து வருகின்றனர்.அந்தவகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது என்பது கட்டாயமாக்கபட்டுள்ளது.அரசு வழங்கி வரும் 100 யூனிட் மின்சார மானியத்தை பெற வேண்டும் என்றால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்திருக்க வேண்டும். … Read more

இவர்களுக்கு தொடர்ந்து மின் திட்டங்கள் கிடைக்குமா இல்லையா? அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட தகவல்!

Will they continue to get power plans or not? Information released by Minister Senthil Balaji!

இவர்களுக்கு தொடர்ந்து மின் திட்டங்கள் கிடைக்குமா இல்லையா? அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட தகவல்! தமிழகத்தில் அனைத்து மின் இணைப்பிற்கு 100 யூனிட் மின்சார மானியம் வழங்கப்பட்டு வருகின்றது.மேலும் கடந்த ஆண்டு முதல் மின் கட்டணம் உயர்ந்தது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் புதிய நடைமுறை ஒன்று அமலுக்கு வந்தது.அதில் அரசு வழங்கும் மின் மானியத்தை தொடர்ந்து பெற வேண்டுமானால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு என்பது கட்டாயமாக்கபட்டுள்ளது. … Read more