மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!! தமிழக அரசு அறிவிப்பு!!

மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!! தமிழக அரசு அறிவிப்பு!!

மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!! தமிழக அரசு அறிவிப்பு!! தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு அளித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழக அரசு ஒரு சில மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்தை 6% அளவிற்கு உயர்த்தப்படும் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாநில அரசு ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே போல் மின்சார வாரிய ஊழியர்களுக்கும், சம்பள உயர்வு அறிவித்துள்ளது தமிழக அரசு. கடந்த ஒரு மாத காலமாக ஊதிய … Read more

பொது பயன்பாட்டிற்கான மின் இணைப்பு! தமிழகம் முழுவதும் கணக்கெடுக்கும் பணி தீவிரம்!

power-connection-for-public-use-the-work-of-surveying-all-over-tamil-nadu-is-intense

பொது பயன்பாட்டிற்கான மின் இணைப்பு! தமிழகம் முழுவதும் கணக்கெடுக்கும் பணி தீவிரம்! கடந்த ஆண்டு முதல் மின் இணைப்பிற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின் இணைப்பு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மின் வாரியத்துறை எடுத்து வந்தது. அதில் அனைத்து மின் இணைப்பு நுகர்வோரும் அவரவர்களின் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன்  இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பெரும்பாலானோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத காரணத்தினால் … Read more

மின் வாரிய ஊழியர்களின் கோரிக்கையை ஏற்குமா அரசு? போராட்டம் தேதி ஒத்திவைப்பு!

Will the government accept the demand of the electricity board employees? Postponement of the protest date!

மின் வாரிய ஊழியர்களின் கோரிக்கையை ஏற்குமா அரசு? போராட்டம் தேதி ஒத்திவைப்பு! ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தது.இந்த வேலை நிறுத்த போராட்டத்தை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த  சரவணன்,ஏழுமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.அந்த மனுவில் நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு … Read more

மின்வாரிய ஊழியர்களுக்கு உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இதனை செய்ய தடை!

Action order issued by the High Court to the electricity board employees! Prohibition to do this!

மின்வாரிய ஊழியர்களுக்கு உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இதனை செய்ய தடை! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி மின்வாரிய தொழிற்சங்கத்தினர் தொழிலாளர் நலத்துறை மற்றும் மின்வாரியம் ஆகியவற்றுக்கு மின்வாரிய ஊழியர்கள் நோட்டீஸ் அனுப்பினார்கள்.அதில் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.இல்லையெனில் ஜனவரி பத்தாம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என தெரிவித்திருந்தனர். மேலும் இம்மாதம் மூன்றாம் தேதி தொழிலாளர் துறை முன்னிலையில் தொழிற்சங்கத்தினர்,மின்வாரிய நிர்வாகம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது … Read more

இவர்களுக்கு பிறகு வாரிசுகளுக்கு அந்த பணி வழங்கப்படும்! தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு!

After them, the work will be given to the successors! The order issued by the Tamil Nadu government!

இவர்களுக்கு பிறகு வாரிசுகளுக்கு அந்த பணி வழங்கப்படும்! தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு! நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சியில் மின் வாரிய ஊழியர்கள் பணியின் போது உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி உத்தரவை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார்.மேலும் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிகாலத்தில் ஊழியர்கள் மரணமடைந்த 101 பேரின் வாரிசுகளுக்கு … Read more