மணிப்பூரில் உள்ள தமிழர்கள் 4000 பேர் மீட்பு பணி !! அதிகாரிகள் அடங்கிய குழு வன்முறை மாநிலத்திற்கு விரைகிறது!! 

Rescue mission of 4000 Tamils ​​in Manipur!! A team of officers rushes to the state of violence!!

மணிப்பூரில் உள்ள தமிழர்கள் 4000 பேர் மீட்பு பணி !! அதிகாரிகள் அடங்கிய குழு வன்முறை மாநிலத்திற்கு விரைகிறது!! மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர்கள் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் போராட்டம் நடத்தினார்.  அதனையடுத்து மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர்  இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை சம்பவம் இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் … Read more

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்! மீட்பு பணி தீவிரம்!

The boy fell into the borehole! The rescue mission is intense!

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்! மீட்பு பணி தீவிரம்! கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ்.இவருடைய  மனைவி கலாராணி.இவர்களுடைய இரண்டு வயது மகன் சுஜித் வில்சன் அந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தார்.அதனையடுத்து மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்து மீட்பு பணிகள் நடைபெற்றது.அப்போது அந்த முயற்சியில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டதால் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் வந்தனர். ஆனால் பல்வேறு முயற்சிகள் … Read more

கட்டட அஸ்திவார குழிக்குள் கவிழ்ந்த லாரி! தொழிலாளி ஒருவர் மரணம்!

The truck overturned in the building foundation pit! A worker died!

கட்டட அஸ்திவார குழிக்குள் கவிழ்ந்த லாரி! தொழிலாளி ஒருவர் மரணம்! திருப்பூர் மாவட்டம்,குன்னத்தூர் பகுதியில் கோவில் ஒன்றில் கட்டுமான பணி நடைபெற்று வந்தது.அப் பணியில் கோவில் மண்டபம் கட்டப்பட்டு வந்தது.அதில் மண்டபத்தின் தூண் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை மாலை பொழுதில் ஆரம்பிக்கபட்டது.அப் பணிக்கு சென்றிருந்த தொழிலாளர்கள் தூண் அமைக்கும் குழிக்குள் இறங்கி கம்பி அமைக்கும் வேலையை செய்து வந்தார்கள். அப்பொழுது, பெருமாநல்லூரில் இருந்து லாரியில் கான்கிரிட் சிமென்ட் கலவை எடுத்து வந்தது.கடக்கால் அமைத்து வரும் குழியின் ஓரத்தில் … Read more