கொடநாடு வழக்கில் ஏற்பட்ட முக்கிய திருப்பம்!! குற்றாவளிகள் சிக்குவார்கள் ஸ்டாலின் ஆவேசம்!!

The major turning point in the Koda Nadu case!! Culprits will be caught Stalin's obsession!!

கொடநாடு வழக்கில் ஏற்பட்ட முக்கிய திருப்பம்!! குற்றாவளிகள் சிக்குவார்கள் ஸ்டாலின் ஆவேசம்!! கொடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கு குறித்த விசாரணை தற்போது தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வழக்கு தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டில் ஏப்ரல் 24 அன்று கொடநாட்டில் கொள்ளை சம்பவம் ஒன்று நடந்து பரபரப்பை எற்படுத்தியது. இதில், பல பொருட்களும், கோப்புகளும் திருடுப் போனதாக கூறப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட … Read more