இனி அனைத்து துறைகளிலும் கன்னட மொழி கட்டாயம்? வெளிவந்த பரபரப்பு தகவல்!
இனி அனைத்து துறைகளிலும் கன்னட மொழி கட்டாயம்? வெளிவந்த பரபரப்பு தகவல்! நேற்று கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் கர்நாடக ராஜ்யோத்சவா விழா கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்று வைத்து மரியாதை செலுத்தினார்.மேலும் அவர் கன்னட கொடியையும் ஏற்றினார்.அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினார்கள். அதனையடுத்து அவர் கூறுகையில் கன்னடம் நம்முடைய தாய்மொழி மட்டுமல்ல.அது நம்முடைய தேசிய மொழி என்றார். … Read more