இனி சாகாமல் இருந்தாலும் பணம் வரும்!! தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்!!

இனி சாகாமல் இருந்தாலும் பணம் வரும்!! தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்!! நாம் அனைவரும் காப்பீடு பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு பொதுவான கருத்துப்படி, காப்பீடு என்பது உங்களை அல்லது நீங்கள் காப்பீடு செய்துள்ள பொருட்களை பெரும் நிதி இழப்பைத் தாங்கிக் கொள்ளும் ஒன்று. ஆனால் சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டதாக நீங்கள் நினைக்கும் ஒரு விஷயத்திற்கு ஒரு மறைப்பை விட இதில் நிறைய இருக்கிறது.எல்லோர் மனதிலும் இந்தக் கேள்வி இருக்கிறது. எனக்கு உண்மையில் பாதுகாப்பு தேவையா? வாழ்க்கை … Read more

இந்த நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி!..அதிர்ச்சியில் மக்கள்..

For the first time in this country, a person is infected with monkey measles!..People are in shock..

இந்த நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி!..அதிர்ச்சியில் மக்கள்.. கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது இந்த கொரோனா தொற்று.சில மாதங்களுக்கு முன்பு தான் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.இதனைதொடர்ந்து புதிதாக மக்களை ஆட்டி வருகிறது.இது   விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் இந்த குரங்கு அம்மை. இந்நோய் நீண்டநாள் நெருங்கிய தொடர்புள்ளவர்களின் பெரிய சுவாச துளிகள் வாயிலாக, மனிதர்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும்.அனைத்து நாடுகளுக்கும் பரவி வந்த நிலையில் தற்போது முதன் … Read more

தன்கையே தனக்குதவி’ எங்க ஊருக்கு யாரும் வராதிங்க! களத்தில் இறங்கிய கிராமத்து இளைஞர்கள்! என்ன காரணம்.??

தன்கையே தனக்குதவி’ எங்க ஊருக்கு யாரும் வராதிங்க! களத்தில் இறங்கிய கிராமத்து இளைஞர்கள்! என்ன காரணம்.?? இந்தியா முழுவதும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால், அதனை தடுக்கவும் மேலும் பொது மக்களிடையே பரவாமல் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு இன்று முதல் 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் இந்தியாவின் அனைத்து மாநில எல்லைகளும் முடக்கப்பட்டு ஒவ்வொரு மாநிலமும் தனிமைப்படுத்தி தன்னை பாதுகாத்து வருகின்றன. இதன் காரணமாக மத்திய அரசும் மாநில அரசும் மக்களை வெளியே … Read more