கருமுட்டை நன்கு வளர்ச்சி அடைந்து குழந்தை பாக்கியம் கிடைக்க இதை மூன்று நாட்களுக்கு கண்டிப்பா சாப்பிடுங்க!!

கருமுட்டை நன்கு வளர்ச்சி அடைந்து குழந்தை பாக்கியம் கிடைக்க இதை மூன்று நாட்களுக்கு கண்டிப்பா சாப்பிடுங்க!! நாட்டிலுள்ள பெரும்பாலான பெண்களுக்கு தற்போது இருக்கும் பிரச்சனை தான் குழந்தை பாக்கியம் இல்லாதது. சில பேருக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருப்பதன் காரணமாக குழந்தை பிறக்க தாமதம் ஆகிறது. இந்த பிரச்சனையை சரி செய்வதற்கான மூலிகைகளைப் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம். ஒரு கைப்பிடி அளவு இலந்தை இலையை எடுத்துக் கொள்ளவும். அதை நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் நான்கு பல்லு … Read more

ஒரு மூலிகை இருந்தால் போதும்!! முடக்குவாதம் முதல் மூலம் வரை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்!!

ஒரு மூலிகை இருந்தால் போதும்!! முடக்குவாதம் முதல் மூலம் வரை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்!! ஆணை குன்றிமணி இது அரிதாக காணப்படக்கூடிய மரமாகும். மலைப்பிரதேசங்களில் உயரமாக வளரக்கூடிய ஒரு மரமாகும். இதில் மருத்துவ பயன் தரக்கூடிய பாகங்கள் உள்ளது இதனுடைய கொழுந்து இலைகள், விதைகள், மர பட்டைகள் போன்றவைகளை மருந்துகளாக பயன்படுத்தலாம் இவைகள் அதிகமாக முடக்கு வாதம் போன்ற வாத சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. மேலும் சிறுநீரகக் கோளாறு போன்றவைகளையும் கட்டுப்படுத்துகிறது. மரப்பட்டை தூளை வைத்து … Read more