மோசமான மூல நோயை கூட ஒரே வாரத்தில் குணமாக்கும் பெருங்காயம்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!
மோசமான மூல நோயை கூட ஒரே வாரத்தில் குணமாக்கும் பெருங்காயம்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!! ஆசனவாய் பகுதியில் உள்ள இரத்த குழாயில் வீக்கம் ஏற்பட்டால் மூல நோய் உருவாகும்.அதாவது மலம் கழிக்கும் பொழுது ஆசனவாய்க்கு அழுத்தம் கொடுத்தல்,மலச்சிக்கல்,நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல் போன்ற பல காரணங்களால் ஆசனவாய் இரத்த குழாயில் அழுத்தம்,வீக்கம் ஏற்படுகிறது. இந்த இரத்த குழாய் வெடிக்கும் பொழுது அவை இரத்த கட்டிகளாக உருவெடுத்து மூல நோய் புண்களாக மாறுகிறது.ஆசனவாய் பகுதியில் உள்ள மூல … Read more