#Breaking: பட்டா மாற்றம் செய்ய தடை- உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தவு!!
#Breaking: பட்டா மாற்றம் செய்ய தடை- உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தவு!! தமிழகத்தில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை பலரும் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.இவ்வாறு ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.இந்த மேய்க்கால் நிலத்தில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த நிலத்தை பயன்படுத்திக்கொள்வதற்கு அனுமதி கேட்டு தமிழக அரசானது உயர்நீதிமன்றத்திற்கு மனு அளிக்கும். அதேபோல இந்த மேய்க்கால் நிலத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்தவர்களுக்கும் பட்டா வழங்குவதாக தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் உயர் நீதிமன்றமோ இவை அனைத்திற்கும் … Read more