வெள்ளத்தில் மிதக்கும் தலைநகரம்!!  பெருக்கெடுத்து ஓடும் யமுனை ஆற்றில் மக்கள் அவதி!! 

Capital floating in flood!! People suffer in overflowing Yamuna river!!

வெள்ளத்தில் மிதக்கும் தலைநகரம்!!  பெருக்கெடுத்து ஓடும் யமுனை ஆற்றில் மக்கள் அவதி!!  கொட்டி வரும் கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தலைநகர் டெல்லியை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வடமாநிலங்களில் பருவ மழையின் காரணமாக தற்போது அங்கு கனமழை தொடர்ச்சியாக கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வட மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்கள் வெள்ளகாடாக காட்சியளிக்கின்றன. இந்த சூழ்நிலையில் தலைநகர் டெல்லியில் 40 ஆண்டுகளுக்கு இல்லாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அங்கு மேலும் மழை … Read more

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!! காவல்துறை அறிவித்த 144 தடை உத்தரவு!!

Flooding in the river!! 144 prohibitory order announced by the police!!

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!! காவல்துறை அறிவித்த 144 தடை உத்தரவு!! நாடு முழுவதும் எங்கு பாரத்தாலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் அடிப்படையில், டெல்லியில் கடந்த சில நாட்களாகவே மழை கொட்டி தீர்த்த வண்ணம் இருக்கிறது. இந்த கனமழையால் டெல்லியில் உள்ள 450 ஆண்டு கால கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கனமழையின் காரணமாக டெல்லியில் உள்ள யமுனை ஆற்றின் … Read more