சர்க்கரை நோயை எளிதில் கட்டுக்குள் கொண்டு வர! பப்பாளிக்காய் இருந்தால் போதும்!

சர்க்கரை நோயை எளிதில் கட்டுக்குள் கொண்டு வர! பப்பாளிக்காய் இருந்தால் போதும்! தற்போது உள்ள காலகட்டத்தில் பலரும் இந்த சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். மருந்துகள் இல்லாமல் இந்த சர்க்கரை நோயை எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம். சர்க்கரை நோயாளிகள் மருந்துகள் இல்லாமல் எளிதில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். உணவு பழக்கம் வழக்க முறையின் மூலம் நாம் எளிதில் கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக் கூடிய உறுப்புகள் நம் … Read more

எலும்புகளும் தசைகளும் வலிமை பெற! இந்த ஒரு பயிற்சி போதும்!

எலும்புகளும் தசைகளும் வலிமை பெற! இந்த ஒரு பயிற்சி போதும்! நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள்.இன்றைய வாழ்வில் நடை பயிற்சி என்பது அனைவருமே செய்தே ஆக வேண்டும் என்று சொல்லக்கூடிய ஒரு பயிற்சி முறையாகும். உடல் உழைப்பிற்கு வாய்ப்பே இல்லாதவர்கள் தினமும் அரை மணி நேரம் நடை பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் முக்கியமாகிறது.வாரத்தில் குறைந்தது மூன்று மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் குறைகின்றன. நமது மூளை, இதயம், … Read more

சிறுநீரக கல் கரைய வேண்டுமா? இதோ அதற்கான முழு விவரங்கள்!

சிறுநீரக கல் கரைய வேண்டுமா? இதோ அதற்கான முழு விவரங்கள்! பொதுவாக வாழை மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய வாழைப்பூ, வாழைக்காய் ,வாழைப்பழம், வாழைத்தண்டு போன்றவைகள் நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது உள்ளது. அந்த வகையில் மிகவும் முக்கியமானது வாழைத்தண்டு இந்த வாழைத்தண்டில் அதிகப்படியான விட்டமின் சி, பொட்டாசியம், அயன், கார்போஹைட்ரேட் ,காப்பர், வைட்டமின்கள் மற்றும் ஏராளமான தாது சத்துக்களும் நிறைந்துள்ளது. மேலும் வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை விட அதிக மருத்துவம் நிறைந்து காணப்படுவது இந்த வாழைத்தண்டு நாம் இவ்வளவு … Read more

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? உடனே மருத்துவரை பாருங்கள் சர்க்கரை நோய் தான்!

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? உடனே மருத்துவரை பாருங்கள் சர்க்கரை நோய் தான்! நம் உடலில் சர்க்கரை நோய் ஏற்பட்டால் அதனை கண்டறியும் அறிகுறிகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.தற்போது உள்ள சூழலில் பெரும்பாலான மக்கள் ஏற்படக்கூடிய ஒரு நோய் சர்க்கரை நோய் ஆகும்.இவை ஏற்படுவதற்கான காரணம் உடலில் உள்ள ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகரிப்பதன் காரணமாக சர்க்கரை நோய் ஏற்படுகிறது. எவ்வித சர்க்கரை நோயானது இரண்டு விதமாக உள்ளது டைப் ஒன் டைப்ரைட்டிங், டைப் … Read more

சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வர வேண்டுமா? இந்த காய்கறிகளை மட்டும் சாப்பிட்டால் போதும்!

சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வர வேண்டுமா? இந்த காய்கறிகளை மட்டும் சாப்பிட்டால் போதும்! சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் காய்கறி வகைகளை பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம். தற்போது உள்ள காலகட்டத்தில் இளம் வயதிலிருந்து சர்க்கரை நோய் நம் உடலில் ஏற்படுகிறது. இதனை தடுக்க நாம் பல வகையான மருந்துகள் மற்றும் இன்சுலின்கள், நடை பயிற்சி போன்றவை செய்தும் குணமடையவில்லை என்றால் நாம் அதற்கு என்ன செய்யலாம் மேலும் அதற்கு நாம் தினசரி சாப்பிடக்கூடிய உணவுகள் பற்றி … Read more

ஒரு கைப்பிடி வெந்தயம் போதும்! சர்க்கரை நோயிலிருந்து ஒரே மாதத்தில் விடுதலை!

ஒரு கைப்பிடி வெந்தயம் போதும்! சர்க்கரை நோயிலிருந்து ஒரே மாதத்தில் விடுதலை! ஒரே மாதத்தில் சர்க்கரை நோய் குணமடைய வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்யலாம் அதனைப் பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். தற்போது உள்ள காலகட்டத்தில் நாம் அன்றாடம் வேலைகளை நோக்கி செல்கிறோம். நம் உடலில் ஏற்படும் பாதிப்புகளை பற்றி கவனிப்பதில்லை.இதன் விளைவாக பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது அதில் ஒன்று சர்க்கரை நோய். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் மற்றும் குணப்படுத்தவும் முதலிடத்தில் உள்ள … Read more

சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றீர்களா? இந்த ஒரு பொருளை மட்டும் சாப்பிட்டால் போதும்!

சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றீர்களா? இந்த ஒரு பொருளை மட்டும் சாப்பிட்டால் போதும்! சமீப காலமாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பதினால் இந்தியா நீரழிவு நோய் தலைநகரம் என்றும் கூறப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் அதனை கட்டுப்படுத்த பல்வேறு வகையான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். சர்க்கரை நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். நாம் தினமும் சர்க்கரை அளவை கண்காணித்து வரவேண்டும் அவ்வாறு செய்தால் மட்டுமே … Read more