போட்டோ மார்ஃபிங்! 19 வயது சிறுமி தற்கொலை!

ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட் என்கின்ற ஊரில் 19 வயது உடைய சிறுமி  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேலி கிண்டல் மற்றும் மிரட்டல் செய்ததால் இந்த மாதிரி சம்பவம் ஏற்பட்டுள்ளது என போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.   இறந்து போன பெண் மற்றும் அவரது மூத்த சகோதரி இருவது காலேஜ் போய்க்கொண்டு இருந்துள்ளனர். இவர்களை 21 வயது மதிக்கத்தக்க 2 இளைஞர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. … Read more

ஆயிரக்கணக்கில் பெண்கள் சிறுமிகள் மாயம்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

ஆயிரக்கணக்கில் பெண்கள் சிறுமிகள் மாயம்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!   கடந்த ஆண்டு மராட்டிய மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போனதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது. நாடு முழுவதிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சென்ற ஆண்டு 1100 பெண்கள் சிறுமிகள் காணாமல் போய் உள்ளதாக வெளிவந்த செய்தி அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் மும்பையை அடுத்த பந்தூப் பகுதியைச் சார்ந்த 17 வயது சிறுமியை காணவில்லை என … Read more