உயிரை காக்கும் ராணுவ வீரர் செய்த காரியம்! போக்சோ சட்டத்தில் கைது!

What a soldier did to save life! Arrested under the POCSO Act!

உயிரை காக்கும் ராணுவ வீரர் செய்த காரியம்! போக்சோ சட்டத்தில் கைது! ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் லோகேஷ்(21).இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்தவர். இந்நிலையில் லோகேஷ் விடுமுறைக்காக அவருடைய சொந்த ஊருக்கு வந்துள்ளார் என கூறப்படுகிறது.அவர் அதே பகுதியில் உள்ள 17 வயது சிறுமியிடம் பழகி வந்துள்ளார். அந்த பழக்கத்தின் மூலம் அந்த சிறுமியை லோகேஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.அதனை அந்த சிறுமி அவருடைய பெற்றோரிடம் கூறினார். அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் பவானி அனைத்து … Read more

ஈரோட்டில் ராணுவ வீரர் திடீர் தூக்கு போட்டு தற்கொலை!! அதிர்ச்சியில் ராணுவ அதிகாரிகள்!..

Soldier suddenly hangs himself in Erode!! Military officers in shock!..

ஈரோட்டில் ராணுவ வீரர் திடீர் தூக்கு போட்டு தற்கொலை!! அதிர்ச்சியில் ராணுவ அதிகாரிகள்!.. கேரள மாநிலம் திருச்சூர் கொங்கல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுனில்பாத். இவருடைய வயது 37. இவர் நேற்று முன்தினம் ஈரோட்டிற்கு வந்திருந்தார். பிறகு ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கிவுள்ளார். நேற்று மதியம் லாட்ஜ் ஊழியர் ஒருவர் சுனில்பாத் தங்கியிருக்கும் அறையை எட்டிப் பார்த்தார். அப்போது சுனில்பாத் தூக்கில் சடலமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு … Read more

பிறந்த தனது குழந்தையை பார்க்க வந்த ராணுவ வீரர் திடீர் மரணம்:! விருதுநகர் அருகே பரபரப்பு!

பிறந்த தனது குழந்தையை பார்க்க வந்த ராணுவ வீரர் திடீர் மரணம்:!விருதுநகர் அருகே பரபரப்பு! விருதுநகர் மாவட்டம் முகவூர் கிராமத்தில் அய்யங்காளை என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.இவரது முதல் மகன் அஜித் குமார் என்பவர் ராணுவத்தில் பணி புரிகின்றார்.இரண்டாவது மகன் சுந்தரபாண்டி என்பவர் காவல்துறை பணிக்காக தேர்வு எழுதி பதவிக்காக காத்துக் கொண்டிருக்கிறார். நேற்று இரவு இவர்கள் மூவரும் வயல்வெளிக்கு செல்வதற்காக சிவகங்கை மாவட்டம் மரநாடு கிராமம் வயல் … Read more

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த நபர் : தலைப்பொங்கல் கொண்டாடி முடித்த பின் நடந்த கொடூரம் !

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த நபர் : தலைப்பொங்கல் கொண்டாடி முடித்த பின் நடந்த கொடூரம் ! கிருஷ்ணகிரி அருகே தலைப்பொங்கல் கொண்டாடிய புது மாப்பிள்ளை கொல்லப்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் அங்குள்ள காமராஜ் நகரில் வசித்து வருகிறார். அதே பகுதியில் வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட இவர், இந்த ஆண்டு தலைப் பொங்கலை மனைவியுடன் கொண்டாடியுள்ளார். பொங்கலை சிறப்பாகக் கொண்டாடிவிட்டு … Read more