ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க வேண்டுமா?? உடனே இந்த எண்ணை தொடர்புகொள்ளுங்கள்!!

Do you want to complain about the ration shop?? Contact this number immediately!!

ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க வேண்டுமா?? உடனே இந்த எண்ணை தொடர்புகொள்ளுங்கள்!! ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு இலவசமாகவும், மலிவு விலையிலும், உணவு பொருள்களை அரசானது விநியோகித்து கொண்டு உள்ளது. தரம் உள்ள பொருள்களுக்கு பாதுக்காப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் கள்ளச் சந்தையில் விற்பது குற்றமாகும். மேலும் கடத்தல் தொடர்பான நிகழ்வுகள் மறைமுகமாக ஆங்காங்கே நடந்தே உள்ளன.மாவட்ட தோறும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அரசு உரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. வெளி மாநிலங்களில் … Read more

குடும்ப அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய தகவல்! வீட்டிலிருந்தே இந்த வழி முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்!

Important information for family cardholders! You can use this method from home!

குடும்ப அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய தகவல்! வீட்டிலிருந்தே இந்த வழி முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்! தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக ஏழை எளிய மக்கள் அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் முதலான அனைத்து ரேஷன் பொருட்களையும் மலிவான விலையில் பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும் மத்திய அரசின் அனைத்து உதவிகளும் ரேஷன் கார்டு வாயிலாக பொதுமக்கள் பெற்று வருகின்றனர். மத்திய அரசின் பிஎம் கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் மூலமாகவும் மக்களுக்கு இலவச ரேஷன் … Read more

பொதுமக்களுக்கு இனிய செய்தி! ரேஷன் கடைகளில் புதிய மாற்றம் வர போகிறது!

பொதுமக்களுக்கு இனிய செய்தி! ரேஷன் கடைகளில் புதிய மாற்றம் வர போகிறது! தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகை பதிவுக்கு பதில் கண் கருவிழி பதிவை அமல்படுத்தினர். தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தில் ரேஷன் கடைகள் ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசமாக மாறி வருகிறது. இன்று ரேஷன் கடை இடங்களில் போதிய வசதிகள் இருப்பதில்லை. பல … Read more