ரேஷன் அட்டை தாரர்களுக்கு ‘தீபாவளி போனஸ்’! என்னென்ன வழங்கப்படும் என்பது குறித்த விவரம் இதோ!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு ‘தீபாவளி போனஸ்’! என்னென்ன வழங்கப்படும் என்பது குறித்த விவரம் இதோ! நாட்டில் விலைவாசி ஏற்றத்துடனே இருப்பதால் சாமானிய மக்கள் வாழ்க்கையை நகர்த்த ஒவ்வொரு நாளும் போராடும் சூழலில் தள்ளப்பட்டு விட்டனர்.சாமானிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் நியாயவிலை கடை பொருட்கள் தான்.அதில் அரிசி,கோதுமை உள்ளிட்டவை இலவசமாகவும் எண்ணெய்,சர்க்கரை,பருப்பு உள்ளிட்டபொருட்கள் குறைந்த விலைகளிலும் கிடைப்பதால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து செயல்படுத்தி வரும் இந்த … Read more

சற்று முன்: ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி!! வெளிவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

சற்று முன்: ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி!! வெளிவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! தமிழகத்தில் கடந்த வாரத்திலிருந்து தக்காளி விலையானது கிலோ ரூ 130 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இந்த விலையே தற்பொழுது வரை நீடித்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் தக்காளி வாங்குவதில் பெருமளவு சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். நியாய … Read more