ரேஷன் அட்டைதாரர்களுக்கு அசத்தல் அறிவிப்பு!! இன்று முதல் பொருட்கள் விநியோகம்!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அசத்தல் அறிவிப்பு!! இன்று முதல் பொருட்கள் விநியோகம்!! ரேஷன் கடை ஊழியர்கள் பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தை நடத்துவதாக அறிவிப்ப ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அந்த வகையில் இவர்கள், ரேஷன் கடைகளை வருவாய்த்துறையும் கூட்டுறவு துறையும் இணைந்து கண்காணித்து வருவதால் அவர்களால் திறம்பட செயல்பட முடியவில்லை என கூறியுள்ளனர். எனவே இதற்கென்று தனித்துறையை அமல்படுத்த வேண்டும் என கூறியுள்ளனர். மேற்கொண்டு ரேஷன் கடை ஊழியர்கள் மீது தொடர்ந்து வரும் … Read more

ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க வேண்டுமா?? உடனே இந்த எண்ணை தொடர்புகொள்ளுங்கள்!!

Do you want to complain about the ration shop?? Contact this number immediately!!

ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க வேண்டுமா?? உடனே இந்த எண்ணை தொடர்புகொள்ளுங்கள்!! ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு இலவசமாகவும், மலிவு விலையிலும், உணவு பொருள்களை அரசானது விநியோகித்து கொண்டு உள்ளது. தரம் உள்ள பொருள்களுக்கு பாதுக்காப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் கள்ளச் சந்தையில் விற்பது குற்றமாகும். மேலும் கடத்தல் தொடர்பான நிகழ்வுகள் மறைமுகமாக ஆங்காங்கே நடந்தே உள்ளன.மாவட்ட தோறும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அரசு உரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. வெளி மாநிலங்களில் … Read more

ரேஷன் கடைகளில் புதிய திட்டம்!! இந்த மாவட்டத்திற்கு மட்டும் இது அமல்!!

New Scheme in Ration Shops!! This is applicable for this district only!!

ரேஷன் கடைகளில் புதிய திட்டம்!! இந்த மாவட்டத்திற்கு மட்டும் இது அமல்!! தமிழ்நாட்டில் தர்மபுரி  மற்றும் நீலகிரியில் முதல்முறையாக ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. கூடிய விரைவில் தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் விரிவடைய உள்ளது. உதகை அருகே உள்ள பாலகொலா மலை கிராமத்தில் இத்திட்டம் நாளை தொடங்க உள்ளது.இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் ,உணவுத்துறை அமைச்சர் சங்கரபாணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா .ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் . … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளிவந்த நியூ அப்டேட்! இனி இந்த பொருளும் வழங்கப்படும்?

New update for ration card holders! Will this item be offered any longer?

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளிவந்த நியூ அப்டேட்! இனி இந்த பொருளும் வழங்கப்படும்? 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று தமிழக சட்டப்பேரவையில் காகிதம் இல்லா இ பட்ஜெட்டாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக சட்டப்பேரவையில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் … Read more

செப்டம்பர் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ1000!! நிதி அமைச்சர் அறிவிப்பு!!

New update about Rs 1000 per month for heads of household! Only these people have the opportunity!

செப்டம்பர் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ1000!! நிதி அமைச்சர் அறிவிப்பு!! கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதியில் தமிழகத்தை சேர்ந்த மகளிர்க்கு மாதம் 1,000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என்று, அறிவித்த நிலையில் பல்வேறு காரணகளால் காலதாமதம் ஏற்பட்டு வந்ததால், தமிழக பிரதான எதிர் கட்சியான அதிமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. இந்த குற்றசாட்டுகளுக்கு பதிலளித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதி பற்றாகுறையால் செயல்படுத்த முடியவில்லை … Read more

ரேஷன் அட்டையில் இந்த எழுத்துக்கள் இருந்தால் மட்டுமே மாதம் ரூபாய் 1000! அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்!

1000 rupees per month only if these characters are on the ration card! Shock news released by the government!

ரேஷன் அட்டையில் இந்த எழுத்துக்கள் இருந்தால் மட்டுமே மாதம் ரூபாய் 1000! அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்! தமிழகத்தில் கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலின் போது இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதில் திமுக அளித்த  தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்க தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1௦௦௦ ரூபாய்  வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும் என கூறியிருந்தது. ஆனால் திமுகவானது அந்தத் திட்டத்தை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சியினர் குறை கூறி … Read more

அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவை தேவை இல்லை என்றால் உங்களுக்கு புதிய ரேஷன் அட்டை!

அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவை தேவை இல்லை என்றால் உங்களுக்கு புதிய ரேஷன் அட்டை! நாடு முழுவதிலும் ஒவ்வொரு மாநிலங்களிலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. குடும்ப அட்டைகள் மூலம் அனைத்து மக்களும் பயனடைந்து வருகின்றனர். இந்த குடும்ப அட்டையின் மூலமாக ஏழை எளிய மக்கள் மாதந்தோறும் அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக … Read more

இவர்களின் ரேஷன் அட்டை இனி செல்லாது! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

இவர்களின் ரேஷன் அட்டை இனி செல்லாது! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான உணவு தானியங்களைப் பெற ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பொது மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளும் கிடைத்து வருகின்றது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உணவு பாதுகாப்பதை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாக உள்ளது. உணவுப் பொருட்கள் மட்டும் அல்லாமல் எண்ணற்ற பயன்களும் கிடைக்கின்றது. இந்நிலையில் … Read more

இனி ரேஷன் அட்டையே தேவையில்லை! அரசு வெளியிட்ட அசத்தல் அப்டேட்!

No need for ration card anymore! Crazy update released by the government!

இனி ரேஷன் அட்டையே தேவையில்லை! அரசு வெளியிட்ட அசத்தல் அப்டேட்! திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியாக குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் அந்த திட்டம் தற்போது வரை நடைமுறைப்படுத்தாததால் பல்வேறு தரப்பிலிருந்து கேள்விகள் எழுந்து வருகின்றது.இந்நிலையில் கடந்த மாதம் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகை மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்க … Read more

ரேஷன் அட்டை மற்றும் பான் கார்டு எண் பதிவேற்றம் செய்ய வேண்டும்!  மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

Ration card and PAN card number must be uploaded! Announcement issued by the Corporation!

ரேஷன் அட்டை மற்றும் பான் கார்டு எண் பதிவேற்றம் செய்ய வேண்டும்!  மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் தமிழகத்தில் மாநகராட்சி,நகராட்சிகளில் வரி வசூலை கொண்டுதான் பணியாளர்களுக்கு சம்பளம், நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.நடப்பாண்டுகளுக்கான நிலுவையில் உள்ள வரியை வசூலிக்கும் பணியில் உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இதற்காக நீண்ட காலமாக வரி நிலுவை வைத்துள்ள வணிக நிறுவனங்கள் குடியிருப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரி செலுத்தாதவர்களின் கடைகளுக்கு சீல் … Read more