இன்று முதல் வீடு தேடி வரும் 1000 ரூபாய் டோக்கன்!! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

1000 rupees token for home search from today!! Tamilnadu government action order!!

இன்று முதல் வீடு தேடி வரும் 1000 ரூபாய் டோக்கன்!! தமிழக அரசு அதிரடி உத்தரவு!! தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் பற்றி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்ல் அறிவித்திருந்தார். அதில் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின், இந்த திட்டத்தினை தொடங்கி வைப்பார் என்றும் இதற்காக 7,000 கோடி ஒதுக்கப்பட்டுளதாக அறிவித்திருந்தார். தமிக அரசு கடந்த மாதம் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் … Read more

சற்றுமுன்: ரேஷன் கடை ஊழியர்களுக்கு இனி ஊக்கத்தொகை.. வெளிவந்த திடீர் அறிவிப்பு!! 

A little while ago: No more incentives for ration shop employees.. Sudden announcement!!

சற்றுமுன்: ரேஷன் கடை ஊழியர்களுக்கு இனி ஊக்கத்தொகை.. வெளிவந்த திடீர் அறிவிப்பு!! தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் கொண்டு செலுத்தும் விதமாக ரேஷன் கடைகள் உள்ளது.தமிழகத்தில் தற்பொழுது அரசு பணியிடங்கள் பல துறைகளில் காலியாக உள்ள நிலையில் நியாய விலை கடைகளிலும் அதே நிலைதான் தொடர்கிறது நடந்து முடிந்த பொங்கல் திருநாளையொட்டி பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரொக்கத்தை பண்டிகை முடிவடைவதற்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் போதுமான பணியாட்கள் … Read more

ரேஷன் கடை ஊழியர்களுக்கு வெளிவந்த அசத்தல் திட்டம்! ரூ 50,000 வரை சம்பாதிக்கலாம்!

Ration shop workers, 8000 commission per month, honorarium, Sanjeev Chopra,

ரேஷன் கடை ஊழியர்களுக்கு வெளிவந்த அசத்தல் திட்டம்! ரூ 50,000 வரை சம்பாதிக்கலாம்! தேசிய உணவு மாநாடு நடந்தது. அப்போது அதில் மத்திய பொது விநியோக செயலர் சஞ்சீவ் சோப்ரா கலந்து கொண்டார். இவர் இந்தியாவில் உள்ள சுமார் 40,000 நியாய  விலை கடை ஊழியர்கள் மற்ற சேவைகள் வழங்குவதன் மூலம் ரூபாய் 50 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட முடியும் என தெரிவித்துள்ளார். இதனால் பொது விநியோகம் பொருட்கள் விட மற்ற பொருட்களை விநியோகம் செய்ய … Read more

ரேஷன் கார்டுகளுக்கு ஊக்கத்தொகை!! வெளிவந்த சூப்பர் அப்டேட்!!

Incentives for Ration Cards!! Super update released!!

ரேஷன் கார்டுகளுக்கு ஊக்கத்தொகை!! வெளிவந்த சூப்பர் அப்டேட்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பல நலத்திட்ட உதவிகளை செய்து வரும் வேலையில் தற்பொழுது பொங்கல் பண்டிகையொட்டி ஆயிரம் ரூபாய் ரொக்கமும் கரும்பு உள்ளிட்ட பொருள்களும் வழங்கப்பட்டது. இதுபோல மாதந்தோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் பொருட்கள் அனைத்தும் விநியோகம் செய்யப்பட்டு வரும் பட்சத்தில் சில இடங்களில் தற்போது வரை இதில் முறைகேடு நடந்து வருகிறது. அதாவது சர்க்கரை, அரிசி, கோதுமை … Read more

ரேஷன் கடை ஊழியர்களுக்கு உணவுத்துறை செயலாளர் வெளியிட்ட உத்தரவு! இதனை மீறினால் கடும் நடவடிக்கை!

The order issued by the Secretary of the Food Department to the ration shop employees! Violation of this strict action!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு உணவுத்துறை செயலாளர் வெளியிட்ட உத்தரவு! இதனை மீறினால் கடும் நடவடிக்கை! கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் பொங்கல் பரிசாக ரூ 1000, பச்சரிசி,சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டது.இந்த பொங்கல் பரிசனை பெற  ரேஷன் ஊழியர் சார்பில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.அந்த டோக்கனில் குறிப்பிட்டிருந்த நேரம் மற்றும் நாளன்று மக்கள் ரேஷன் கடைகளுக்கு நேரடியாக சென்று பொங்கல் பரிசினை பெற்று கொண்டனர். பொங்கல் பரிசை பெறாதவாரர்களுக்கு கடந்த ஜனவரி … Read more

அரிசி வாங்குபவர்கள் கவனத்திற்கு.. இனி ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்!! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

Attention rice buyers.. Now there is a new change in ration shops!! Action order issued by the government!!

அரிசி வாங்குபவர்கள் கவனத்திற்கு.. இனி ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்!! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!! குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் அரிசி மற்றும் பருப்பு பாமாயில் உள்ளிட்ட பொருள்கள் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருவதை அடுத்து இதனை கொண்டு ஏழை எளிய மக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். அதேபோல ஓர் ரேஷன் அட்டைதாரருக்கு 20 கிலோ அரிசி என்ற வகையில் வழங்கப்படும் பொழுது அதில் 15 கிலோ அரிசி மத்திய அரசாலும் மீதமுள்ள ஐந்து கிலோ அரிசி … Read more

ரேஷன் கடை ஊழியர்களுக்கென அசத்தல் திட்டம்! ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும்!

Crazy Scheme for Ration Shop Employees! Every family card will be rewarded!

ரேஷன் கடை ஊழியர்களுக்கென அசத்தல் திட்டம்! ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும்! கடந்த வாரம் ரேஷன் கடைகளுக்கென அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.அந்த அறிவிப்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரவை ஆலை முகவர்களுடன் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட  அரசி வழங்குதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த வாரம்  நடைபெற்றது. அதனை தொடர்ந்து அப்போது அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறுகையில் மக்களுக்கு சத்தான உணவு தேவைப்படுகின்றது.அதனால் முதல்வர் முக ஸ்டாலினின் … Read more