வக்கீல் படிப்பிற்க்கான சேர்க்கை அறிவிப்பு!!இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்!! 

வக்கீல் படிப்பிற்க்கான சேர்க்கை அறிவிப்பு!!இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்!! வக்கீல் ஆவதற்கான சட்டக்கல்லூரியில் சேர்வதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கு அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு சேர்வதற்கான விண்ணப்பம் இன்று(ஜூலை 17) முதல் ஆக 10 வரை இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் வக்கீல் ஆவதற்கான விண்ணப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில்தான் சட்டக் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு … Read more

வக்கீல்களுக்கு இனி பீஸ் தராமலேயே கேஸ் நடத்த முடியும்!! அரசின் புதிய திட்டம்!!

வக்கீல்களுக்கு இனி பீஸ் தராமலேயே கேஸ் நடத்த முடியும்!! அரசின் புதிய திட்டம்!! இன்றைய காலகட்டத்தில் பொதுவாக மக்கள் அனைவரும் தனக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று நீதித்துறையிடம் அதாவது கோர்ட்டுக்கு செல்கின்றனர். இவற்றின் மூலம் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து விடும் என்றும் நம்புகின்றனர்.இன்று அதிக அளவில் நிகழப்படும் குற்றங்கள் அனைத்திற்கும் கோர்ட்டின் மூலம் தான் அதற்கான சரியான விடை கிடைக்கப்பட்டு குற்றவாளிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முறையான நீதி கிடைக்கின்றது. இவ்வாறு ஒருவருக்கு தேவையான … Read more

கையை பின்னாடி விட்றியா? நான் என்ன பண்றேன் பாரு! பெண் வக்கீலின் சமயோகித செயல்!

Do you feel your hand back? Look at what I did! Co-operative action of female lawyer!

கையை பின்னாடி விடறியா? நான் என்ன பண்றேன் பாரு! பெண் வக்கீலின் சமயோகித செயல்! பெண்களுக்கு எதிராக பல வன்கொடுமைகள் நடந்து தான் உள்ளது. பேருந்து ரயில் நிலையம் கோவில் பள்ளி கல்லூரி என எந்த இடம் பார்த்தாலும் ஏதாவது ஓர் பாலியல் வன்கொடுமை புகார் வந்த வண்ணமாகவே உள்ளது. அதேபோல தற்பொழுது பேருந்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. வக்கீல் படித்துவரும் மஞ்சு என்பவர் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) தனது தாயுடன் இரவு எட்டு மணி அளவில் … Read more