இந்தியன் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை நிறுத்தியது! திடீர் முடிவால் மக்களிடையே பரபரப்பு..!! உண்மை நிலவரம் என்ன..?

இந்தியன் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை நிறுத்தியது! திடீர் முடிவால் மக்களிடையே பரபரப்பு..!! உண்மை நிலவரம் என்ன..? இந்தியன் வங்கி இனி 2000 ரூபாய் நோட்டுகளை வங்கி ஏடிஎம்களில் பயன்படுத்துவதை நிறுத்துவதாக கூறியுள்ள செய்தி பல்வேறு விதமாக திரிக்கப்பட்டு பொது மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பலர் உண்மை என்னவென்று தெரியாமல் குழம்பியுள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட காரணத்தால், ஏற்கனவே மக்களிடம் புழக்கத்தில் இருந்த பழைய 500 … Read more

நீங்கள் பிக்ஸட் டெபாசிட் செய்திருக்கிறீர்களா? உங்களுக்கு இந்த பட்ஜெட்டில் நற்செய்தி!

நீங்கள் பிக்ஸட் டெபாசிட் செய்திருக்கிறீர்களா? உங்களுக்கு இந்த பட்ஜெட்டில் நற்செய்தி! நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் நிர்மலா சீதாராமனால் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. பாஜக அரசு மீண்டும் ஆட்சி அமைத்தை அடுத்து இரண்டாவது முறையாக் இன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் பல்வேறு அம்சங்கள் நிறை குறைகளோடு விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில் மத்திய தர மக்களுக்கான ஒரு சிறப்பான அறிவிப்பை இந்த பட்ஜெட் கொண்டுள்ளது. … Read more

வங்கியில் போடப்பட்ட பணத்திற்கு பாதுகாப்பு இல்லையா? ஆர்.டி.ஐ பதிலால் பரபரப்பு

வங்கியில் போடப்பட்ட பணத்திற்கு பாதுகாப்பு இல்லையா? ஆர்.டி.ஐ பதிலால் பரபரப்பு ஒரு வங்கி தோல்வி அடைந்து விட்டாலோ அல்லது திவால் ஆகி விட்டாலோ அதில் சேமிப்பு கணக்கு உள்பட எந்த வகை கணக்கிலும் எவ்வளவு பணம் இருப்பு வைத்திருந்தாலும், ஒரு லட்சம் மட்டுமே காப்பீடு தொகை கிடைக்கும் என்றும் ஆர்.டி.ஐ பதிலளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு, பிக்சட் டெபாசிட் கணக்கு, கரண்ட் கணக்கு உட்பட எத்தனை கணக்குகளில் எத்தனை இலட்சம் அல்லது … Read more

திருச்சி பெல் ஆலை வங்கியில் ரூ.1.5 கோடி கொள்ளை!

திருச்சி பெல் ஆலை வங்கியில் ரூ.1.5 கோடி கொள்ளை! திருச்சி பெல் ஆலை வளாக கூட்டுறவு வங்கியில் சுமார் ரூ.1.50 கோடி கொள்ளை போயிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி லலிதா ஜுவல்லரியில் சமீபத்தில் கோடிக்கணக்கான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், தற்போது திருச்சி பெல் ஆலையின் வங்கியில் ரூபாய் 1.5 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது பெல் ஊழியர்களுக்கு அமைக்கப்பட்ட இந்த வங்கியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும். முழுக்க … Read more

மக்களே உஷார்! அனைத்தும் உங்களுடையது! இனி இப்படி செய்யாதீர்கள்.

கடந்த 2016 இல் வங்கிகளில் குறைவான இருப்புதொகை உள்ள வாங்கி கணக்குகளில் இருந்து அபராதம் விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதை அடுத்து குறைவான அளவில் இருப்புதோகை உள்ள வங்கி கணக்குகளில் இருந்து அபராதம் பிடித்தம் செய்யப்பட்டது. இது பலதரப்பினரிடையே பேசும் பொருளாக இருந்தது. இது பல விதிமுறைகளில் அடிப்படையில் அபராதம் பிடித்தம் செய்யப்பட்டது. அதாவது கிராமப்புற பகுதிகளில் உள்ள வங்கி கணக்குகளில் ஒரு அடிப்படையும், நகரங்களில் உள்ள வங்கி கணக்குகளில் ஒரு அபராதமும், மாநகரங்களில் … Read more