கேரளாவில் இதுவரை 12 பேர் உயிரிழப்பு!.. காவு வாங்கிய விடாது மழை!..
கேரளாவில் இதுவரை 12 பேர் உயிரிழப்பு!.. காவு வாங்கிய விடாது மழை!.. கடந்த சில மாதங்களாக பருவமழை ஓயாமல் கொட்டி வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல வீடுகள் நீரினால் மூழ்கியது. இந்நிலையில் கேரள மாநிலத்திலும் தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஆலப்புழா, கோட்டையம், ஏர்ணாகுளம், இடுக்கி,திருச்சூர், பாலக்காடு, மலப்புறம், கோழிக்கோடு,வயநாடு, மற்றும் கண்ணூர் போன்ற பத்து மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதுபோல் நாளை எர்ணாகுளம், இடுக்கி … Read more