நாளை காதலர் தினம்! கொண்டாடுவதற்கு பணத்திற்காக வாலிபர்கள் செய்த செயல்!

நாளை காதலர் தினம்! கொண்டாடுவதற்கு பணத்திற்காக வாலிபர்கள் செய்த  செயல்! நாளை காதலர் தினம் உலகமெங்கும் கொண்டாட இருப்பதால் அதை கொண்டாடுவதற்கு பணம் இல்லாத காரணத்தால் வாலிபர்கள் வினோத செயலில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள மலையரசன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ரேணுகா (வயது 36). இவர் தனது வீட்டு வாசலில் முன்னால் பட்டி அமைத்து, 10 ஆடுகளை வளர்த்து வருகிறார்.  இந்நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் வீட்டின் … Read more

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் சம்பவம்! மேலும் இரண்டு வாலிபர் கைது!

The incident that continues to take place in Erode district! Two more teenagers arrested!

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் சம்பவம்! மேலும் இரண்டு வாலிபர் கைது! ஈரோடு கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் பெண்களிடம் வழிப்பறி, நகை பறிப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க ஈரோடு டவுன் போலீஸ்சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் ஈரோட்டில் வாகனத்தை … Read more