மதர் தெரேசா உருவ பட கவர்களில் விபூதி மற்றும் குங்குமம்!! கோவில் சிவாச்சாரியர்கள்  பணியிடை நீக்கம்!!

Vibhuti and Kumkum on Mother Teresa Image Covers!! Temple Sivacharyas sacked!!

மதர் தெரேசா உருவ பட கவர்களில் விபூதி மற்றும் குங்குமம்!! கோவில் சிவாச்சாரியர்கள்  பணியிடை நீக்கம்!! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் இது பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னி தலமாகும். மிகவும் புகழ் பெற்ற இத்தலத்திற்கு வெளியூர்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலில் பௌர்ணமி தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பௌர்ணமி அன்று ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோவிலை சுற்றியுள்ள பாதையில் கிரிவலம் செல்வார்கள். நாளை மே 4 இரவு 11.59 மணிக்கு … Read more

மறந்து கூட இந்த விரலினால் விபூதியை பூசாதீர்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

மறந்து கூட இந்த விரலினால் விபூதியை பூசாதீர்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த உடனே பிரசாதமாக நாம் வீட்டிற்கு எடுத்து வரும் பொருட்களில் முதன்மையானது விபூதி தான் அந்த விபூதியை எந்த விரலில் பூசினால் என்ன நடக்கும் என்று இந்தப் பதிவின் மூலம் காணலாம். விபூதி என்பது நல்ல அதிர்வுகளை உள்வாங்கும் தன்மையை கொண்டது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் விபூதி பூசி கொள்வதால் அவ்விடங்களின் வலிமை அதிகமாகும் என கூறப்படுகிறது. … Read more

விபூதியை நெற்றியில் வைக்கும் போது இதையெல்லாம் செய்யக்கூடாது!! கொடிய பாவத்திற்கு ஆளாகிவிடுவீர்!!

விபூதியை நெற்றியில் வைக்கும் போது இதையெல்லாம் செய்யக்கூடாது!! கொடிய பாவத்திற்கு ஆளாகிவிடுவீர்!! நாம் கோயிலுக்கு சென்றால் விக்ரங்களை தொட்டு வணங்க கூடாது, திருநீரை அங்குள்ள சுவர்களில் கொட்டி விட்டு வரக் கூடாது இதுபோல பல சாஸ்திரங்களை மகக்க கடைபிடிக்க தவறி விடுகின்றனர். அதனால் நாம் கடவுளுக்கு தர வேண்டிய மரியாதை குறைகிறது என கூறுகின்றனர். அந்த வகையில் நாம் வாங்கும் விபூதியை நெற்றியில் வைக்கும் போது சிலவற்றை கடைப்பிடிக்க வேண்டும். நாம் தலையில் விபூதி வைக்கும் பொழுது … Read more

விபூதி எந்த விரலில் பூசினால் என்ன பயன்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

விபூதி எந்த விரலில் பூசினால் என்ன பயன்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! திருநீறானது நல்ல அதிர்வுகளை உள்வாங்கும் தன்மையை கொண்டது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்வதால் அவ்விடங்களில் வலிமை அதிகமாகும் என்ற கருத்து நிலவுகிறது. இதனால் தான் திருநீறு பூசுவதை வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள்.மனித உடலிலேயே நெற்றி மிக முக்கிய பாகமாகக் கருதப்படுகிறது. நெற்றியில் தான் அதிகமாக வெப்பம் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்கவும் படுகின்றது. சூரியக் கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் அதிர்வுகளை … Read more

தினமும் இந்த பழக்கத்தை செய்து பாருங்கள்! இவை இரண்டையும் நெற்றியில் இட்டு வந்தால் மாற்றம் நிகழும்!

தினமும் இந்த பழக்கத்தை செய்து பாருங்கள்! இவை இரண்டையும் நெற்றியில் இட்டு வந்தால் மாற்றம் நிகழும்! ஆன்மீக சிந்தனை அதிகம் உடையவர்கள் மற்றும் முகம் பொலிவு பெறுவதற்காக நெற்றியில் குங்குமம், விபூதி, சந்தனம் போன்றவற்றை விரும்பி பக்தியுடன் அணிந்து கொள்வார்கள். மேலும் இதனால் இறை சிந்தனையும், ஆரோக்கியமும், மன தெளிவும் உண்டாகும் என்பது முன்னோர்களின் கருத்து. மேலும் அந்த வகையில் இந்த ஒரு பொருளை நெற்றியில் இட்டுக் கொள்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம். … Read more