விமான நிலையங்கள் உணவகம் விடுதிகளில் இனி இதற்கான அறை இருக்கக் கூடாது! புகைப்பிடிப்பவர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்!

Airports, restaurants and hotels should no longer have room for this! Shock news for smokers!

விமான நிலையங்கள் உணவகம் விடுதிகளில் இனி இதற்கான அறை இருக்கக் கூடாது! புகைப்பிடிப்பவர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! நேற்று புகைப்பிடித்தல் இல்லாத தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மேக்ஸ் புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவரான மருத்துவர் ஹரி சதுர்வேதி கூறுகையில் புகைப்படம் நுரையீரல் செயல்பாட்டை மோசமாக்க  கூடியது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். மேலும் உணவகங்கள் கேளிக்கை விடுதிகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் புகை பிடிப்பதற்கான தனி அறைகள் உள்ளது, அதனை அகற்றப்பட வேண்டும், அப்போதுதான் … Read more

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பார்சல் சேவைகள் ரத்து! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Parcel services canceled for three consecutive days! Action order issued by the government!

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பார்சல் சேவைகள் ரத்து! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வியாழன் கிழமை அன்று  குடியரசு தின விழா  கொண்டாடப்படுகிறது.அதனால் அனைத்து இடங்களிலும்  பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் புதுடெல்லி செல்லும் அனைத்து ரயில்களிலும் ஜனவரி 23 ஆம் தேதி முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை பார்சல் சேவை தற்காலிகமாக நிறுத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் வரும் ஜனவரி 26 … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள இந்த விமான நிலையங்கள் தனியாருக்கு வழங்கப்படும்!

The announcement made by the central government! These airports in Tamil Nadu will be given to private companies!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள இந்த விமான நிலையங்கள் தனியாருக்கு வழங்கப்படும்! தமிழகத்தின் முக்கியமான நான்கு விமான நிலையங்கள் என்றால் அவை சென்னை, கோவை, மதுரை,திருச்சி தான்.நடப்பாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் அரசுக்கு சொந்தமான சொத்துக்களை தனியாருக்கு குத்தகை விட்டு அதன் மூலம் நிதி திரட்டும் தேசிய பணமாக்கல் திட்டம் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள அரசுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு விடுவதன் மூலமாக ரூ ஆறு லட்சம் … Read more

சில்லறை முறையில் சிகரெட் விற்பனைக்கு தடை? மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

Ban on retail sale of cigarettes? Information released by the central government!

சில்லறை முறையில் சிகரெட் விற்பனைக்கு தடை? மத்திய அரசு வெளியிட்ட தகவல்! நாடாளுமன்றத்தில் நிலைக்குழு சில்லறை முறையில் சிகரெட் விற்பனையை தடை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தது.அதனால் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இவை நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் சிகரெட் பழக்கத்தை குறைக்கும் நோக்கில் தான் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஒன்றை சிகரெட்டகா கிடைப்பதால் ஏராளமானவர்கள் எளிதில் வாங்கி பயன்படுத்துகின்றனர்.அதனால் பாக்கெட்டாக மட்டுமே சிகரெட்டை விற்க வேண்டும் … Read more