வேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் உங்கள் வீட்டில் கொசு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!

Neem alone is enough!! No mosquitoes in your house!!

வேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் உங்கள் வீட்டில் கொசு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!! மழைக்காலங்களில் தான் கொசு அதிகமாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் எல்லா பருவ நிலைகளிலும் கொசுவின் தொல்லை அதிகமாகவே உள்ளது. இந்த கொசுவை விரட்ட பல விதமான பொருட்கள் இருக்கின்றன. கொசுவர்த்தி, கொசு திரவம், மின்சார பேட், கொசு கடிக்காமல் இருக்க உடலில் தடவும் மருந்து என ஏராளமான பொருட்கள் உள்ளது. இது எல்லாம் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. … Read more

உங்கள் வீட்டில் தங்கம் பெருக வேண்டுமா? இதனை மட்டும் செய்து பாருங்கள்!

உங்கள் வீட்டில் தங்கம் பெருக வேண்டுமா? இதனை மட்டும் செய்து பாருங்கள்! புதன் ஆதிக்கம் நிறைந்திருப்பதனால் நம் வீட்டில் எந்த அளவிற்கு செல்ல செழிப்பாக இருக்கும் என்பதனை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். புதன்கிழமை அன்று பெருமாளுக்கு விளக்கு ஏற்றும் பொழுது முழு பச்சை பயிறு வைத்து அதன் மேல் பித்தளை விளக்கு வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் எண்ணற்ற பலன்கள் உண்டாகும். மேலும் தொழில் செய்யும் இடத்திலோ அல்லது நம் … Read more

சங்கு சக்ரா நாம விளக்கு மற்றும் பெருமாள் நாம பட்டை! இதற்காக தான் இவை பயன்படுகிறது!

சங்கு சக்ரா நாம விளக்கு மற்றும் பெருமாள் நாம பட்டை! இதற்காக தான் இவை பயன்படுகிறது! புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்கு ஏற்ற மாதம். புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்கு சென்று ஏராளமானோர் வழிபடுவார்கள். வீட்டிலும் பெருமாளையும், தாயாரையும் வழிபடுவார்கள். பெருமாள் என்றாலே நம் நினைவிற்கு வருவது சங்கும், சக்கரமும் தான். மகாவிஷ்ணுவின் கைகளில் பல்வேறு விதமான ஆயுதங்கள் இருந்தாலும் பெரும்பாலான கோயில்கள், திவ்ய தேசங்களில் சங்கும், சக்கரமும் ஏந்திய திருக்கோலத்தில்தான் காட்சியளிப்பார். அகில உலகங்களையும் காத்து … Read more

இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!

இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!   திருவோண நோன்பு என்பது சீனிவாசனான பெருமாளுக்கு உகந்த நாளாகும் .மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம் திருவோண விரதம்.இந்த நட்சத்திர நன்னாளில் பெருமாளை வழிபாடு செய்தால் வாழ்வில் நன்மை உண்டாகும்.ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும் சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள் மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் … Read more