கிரிக்கெட் ஜாம்பவான் சவுரவ் கங்குலி வீட்டிலேயே தனிமை! எதிர்பாராத நிகழ்வு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சவுரவ் கங்குலி தன்னை தனிமைபடுத்திக் கொண்டார். அவரது அண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தனிமையானார். கங்குலி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்து வருகிறார்.   கங்குலியின் அண்ணன் சினேகாசிஷ் வங்காள கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், கொல்கத்தாவின் பெல்லி வியூ என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா … Read more

ஆந்திராவில் 26 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை! தெலுங்கானாவில் விவசாய கடன் தள்ளுபடி! தமிழக புதிய அறிவிப்பு என்ன..??

ஆந்திராவில் 26 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை! தெலுங்கானாவில் விவசாய கடன் தள்ளுபடி! தமிழக புதிய அறிவிப்பு என்ன..?? ஆந்திர மாநிலத்தில் வருகின்ற உகாதி பண்டிகையை முன்னிட்டு 26 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை வழங்க அம்மாநிலை அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த இலவச மனைகளில். வீடு கட்டிக் கொள்ளவும் 5 ஆண்டுகளுக்கு பிறகு விற்கவும் உரிமையுள்ள பட்டாவை ஆந்திர அரசு வழங்க திட்டமிட்டுள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அறிவிப்பு மக்களிடையே வரவேற்பையும், மகிழ்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. … Read more

வீட்டை ஜப்தி செய்ய வங்கி நோட்டீஸ் அனுப்பியது; விஷம் குடித்து விவசாயி தற்கொலை!

வீட்டை ஜப்தி செய்ய வங்கி நோட்டீஸ் அனுப்பியது; விஷம் குடித்து விவசாயி தற்கொலை! தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே உள்ள சிறப்பாறை கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் விவசாயத்தை தனது தொழிலாக செய்து வந்தார். தனது விவசாய தேவைக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கம்பம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் வங்கியில் கடன் வாங்கியிருந்தார். விவசாயம் செய்து வந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து நஷ்டமே ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கியில் வாங்கிய கடனுக்கான தவணையை கட்டமுடியாமல் தர்மலிங்கம் … Read more

வாடகைக்கு இருந்த வீட்டை அபகரிக்க முயன்றதாக பியூஷ் மானுஷ் கைது!

வாடகைக்கு இருந்த வீட்டை அபகரிக்க முயற்சி செய்ததோடு, வீட்டின் உரிமையாளரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் சேலத்தில் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சேலத்தைச் சேர்ந்த பியூஸ் மானுஷ் சமூக ஆர்வலராக இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் வீட்டை காலி செய்யும்படி பியூஸ் மானுஷ் இடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு பியூஸ் மானுஷ் அந்த பெண்ணை தகாத … Read more

கனமழையால் வீடுகள் இடிந்து 10 பேர் பலி: அதிர்ச்சி தகவல்

கனமழையால் வீடுகள் இடிந்து 10 பேர் பலி: அதிர்ச்சி தகவல் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இந்த கனமழை காரணமாக வீடுகள் இடிந்து இதுவரை 10 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளிவந்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடுவூர் என்ற பகுதியில் மழையால் வீடுகள் இடிந்ததால் 2 பெண்கள் மற்றும் சிறுமிகள் உள்பட 7 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளிவந்தன. இதனை அடுத்து பாறைகள் … Read more