பல மருந்து ட்ரை பண்ணியும் சைனஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கலையா?? நிரந்தர தீர்வுக்கு இந்த 4 ஃபாலோ பண்ணுங்க! 

பல மருந்து ட்ரை பண்ணியும் சைனஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கலையா?? நிரந்தர தீர்வுக்கு இந்த 4 ஃபாலோ பண்ணுங்க! 

பல மருந்து ட்ரை பண்ணியும் சைனஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கலையா?? நிரந்தர தீர்வுக்கு இந்த 4 ஃபாலோ பண்ணுங்க! நம்மிலும் பலருக்கு சைனஸ் பிரச்சனை காணப்படும். பிரச்சனை பாக்டீரியா மற்றும் அதன் தொற்றுகளால் உண்டாகும். இதனால் அடிக்கடி சளி இருமல் தும்மல் போன்ற பிரச்சனைகளால் சிரமப்படுவர். மேலும் பலருக்கு முகம் வீக்கம் அடையும், தலை பாரமாகவே காணப்படும். வெதுவெதுப்பான நீரில் ஆவி பிடிப்பது இவ்வாறு செய்வதால் தலைபாரம் குறையும். அவ்வாறு ஆவி பிடிக்கும் பொழுது யூகாலிப்டஸ் எண்ணெய் … Read more

இந்த ஒரு எண்ணெய் போதும் வெரிகோஸ் பிரச்சனைக்கு பாய் பாய் சொல்ல!!

இந்த ஒரு எண்ணெய் போதும் வெரிகோஸ் பிரச்சனைக்கு பாய் பாய் சொல்ல!!

இந்த ஒரு எண்ணெய் போதும் வெரிகோஸ் பிரச்சனைக்கு பாய் பாய் சொல்ல!! தினம்தோறும் பல மணி நேரம் நின்று கொண்டு வேலை செய்பவர்களுக்கு நரம்புகள் ஆங்காங்கே சுருண்டு வெரிகோஸ் பிரச்சனை ஏற்படும். வெரிகோஸ் வந்து விட்டாலே அவர்களின் கால் வலி சொல்லிக்க முடியாத அளவுக்கு இருக்கும். இதற்காக பல மருத்துவர்கள் கண்டு பல மருந்துகளை சாப்பிடுவர். அவ்வாறு சாப்பிடுபவர்களுக்கு இந்த பதிவு நல்ல பலனை அளிக்கும். வெரிகோஸ் உள்ளவர்கள் அதிக கால் வலியை உடையவர்கள் இதனை பின்பற்றலாம். … Read more

வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருள் போதும் ஆண்மை அதிகரிக்க!!

வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருள் போதும் ஆண்மை அதிகரிக்க!!

வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருள் போதும் ஆண்மை அதிகரிக்க!! இந்த காலகட்டத்தில் உணவு பழக்கவழக்கத்தினாலும் பல்வேறு காரணங்களினால் பல ஆண்களுக்கு ஆண்மை குறைவு காணப்படுகிறது. அவ்வாறு இருப்பவர்கள் மருத்துவர்கள் நாடுவதற்கே அஞ்சுவர். அவ்வாறு இருப்பவர்கள் இதனை தினம்தோறும் உணவில் சேர்த்துக் கொண்டால் போதும். அது வேறொன்றுமில்லை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் வேர்க்கடலை தான். வேர்க்கடலையில் புரதச்சத்து பொட்டாசியம் போன்றவை அதிகமாக உள்ளது. குறிப்பாக ஆண்மை அதிகரிக்கும் மெக்னீசியமும் அதில் உள்ளது. இந்த வேர்க்கடலை ஆண்மை … Read more

தினமும் வாகனம் ஓட்டி முதுகு வலி வருதா?? இந்த ஒன்று போதும் அனைத்து வலிகளுக்கும் ஒரே தீர்வு!!

தினமும் வாகனம் ஓட்டி முதுகு வலி வருதா?? இந்த ஒன்று போதும் அனைத்து வலிகளுக்கும் ஒரே தீர்வு!!

தினமும் வாகனம் ஓட்டி முதுகு வலி வருதா?? இந்த ஒன்று போதும் அனைத்து வலிகளுக்கும் ஒரே தீர்வு!! பலரின் வேலையானது வாகனத்தை சார்ந்து உள்ளது. தினந்தோறும் வாகனத்தை ஓட்டும் படியான வேலை செய்பவர்களுக்கு அதிக அளவு முதுகு வலி ஏற்படும். முதுகு தண்டுவடம் வலுவிழந்து தினமும் இரவு தூங்க கூட முடியாத நிலைமையை உண்டாக்கும். அந்த வகையில் வாகனம் ஓட்ட அவர்களின் முதுகு வலியை போக்க இந்த ஒரு டிப்ஸை ஃபாலோ செய்தால் போதும். முதுகு வலி … Read more

அதிக அளவு டிப்ரஷனில் உள்ளீர்களா!! இந்த ஒரு ட்ரிங் போதும் உங்கள் கவலையை மறக்க!!

அதிக அளவு டிப்ரஷனில் உள்ளீர்களா!! இந்த ஒரு ட்ரிங் போதும் உங்கள் கவலையை மறக்க!!

அதிக அளவு டிப்ரஷனில் உள்ளீர்களா!! இந்த ஒரு ட்ரிங் போதும் உங்கள் கவலையை மறக்க!! இந்த ஒரு பானம் உங்களது உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். கெட்ட கொழுப்புகளையும் கரைக்கும். மன அழுத்தத்தை தீர்த்து உங்களை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள உதவும். மாரடைப்பு வருவதை தடுக்கும். மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும். உங்களுக்கு செரிமான கோளாறுகள் ஏதேனும் இருந்தால் அது விரைவில் குணமடையும். உங்களின் ரத்த ஓட்டத்தை சீராக்கும் தன்மையுடையது. தலைவலிக்கும் அருமருந்தாக பயன்படும். … Read more

வாய்ப்புண்ணை குணப்படுத்தும் புதிய வகை சட்னி! உடனே ட்ரை பண்ணுங்க!!

வாய்ப்புண்ணை குணப்படுத்தும் புதிய வகை சட்னி! உடனே ட்ரை பண்ணுங்க!!

வாய்ப்புண்ணை குணப்படுத்தும் புதிய வகை சட்னி! உடனே ட்ரை பண்ணுங்க!! நம் முன்னோர்கள் உணவே மருந்து மருந்தே உணவு என்று கூறி இருப்பார்கள். ஏனென்றால் நாம் உண்ணும் உணவுகள் பலவற்றிற்கு மருந்தாக பயன்படும். நாம் தினசரி வாழ்க்கையில் உணவு எடுத்துக் கொள்ளும் விதம் பெரும்வாரியாக மாறுபட்டுள்ளது. அதிக அளவு காரமுள்ள தின்பண்டங்கள் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவதால் வயிறு மற்றும் வாய்களில் புண்கள் ஏற்படும். பலருக்கு தினந்தோறும் மாத்திரையை மருந்து சாப்பிடுவதாலும் வயிறு மற்றும் வாய்களில் புண்கள் … Read more

5 நிமிடத்தில் இருமலிலிருந்து ரிலீஃப்!!! இந்த ஒரு ஏலக்காய் போதும்!!

5 நிமிடத்தில் இருமலிலிருந்து ரிலீஃப்!!! இந்த ஒரு ஏலக்காய் போதும்!!

5 நிமிடத்தில் இருமலிலிருந்து ரிலீஃப்!!! இந்த ஒரு ஏலக்காய் போதும்!! காலநிலை மாறும் பொழுது உடல்நலமும் அதற்கு ஏற்ற போல் மாற முற்படும். அச்சமயங்களில் நமக்கு உடல் உபாதைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தற்பொழுது பருவநிலை மாற்றத்தால் மழை பெய்து வருகிறது. இதனால் பலருக்கும் காய்ச்சல் தலைவலி இரும்பல் என பல நோய்கள் உண்டாகிறது. இவ்வாறு தொடர் காய்ச்சல் தலைவலி இருமல் உள்ளவர்கள் இதனை பின்பற்றினாலே போதும். அதிக சளி இருமல் உள்ளவர்கள், கற்பூரவள்ளி துளசி … Read more