பழனியில் வெள்ளப்பெருக்கு! தென்னந்தோப்பில் இடுப்பளவு தண்ணீர்!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தால் தரை பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.   திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக பெய்து வரும் கன மழை காரணமாக அங்குள்ள அணைகள் மற்றும் குளங்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இரவு செய்த கனமழை காரணமாக பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி உடையார் பாலம் பகுதிகளில் பாலம் செய்தமடைந்து தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளது. தென்னை மரம் வைத்துள்ள பகுதிகளில் இடுப்பளவு தண்ணீரில் … Read more

காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தாலும் வெள்ள அபாயம் இல்லை! நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் பேட்டி!

காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தாலும் வெள்ள அபாயம் இல்லை! நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் பேட்டி! கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மலையின் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து 2.10 லட்சம் கன அடி நீர் திறக்கப்படும் நிலையில், திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.40 லட்சம் கன அடியாக உள்ளது. இந்நிலையில் நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே . என். நேரு,முக்கொம்பு மேலணையில் ஆய்வு மேற்கொண்டார். நீர்வரத்து மற்றும் திறக்கப்படும் … Read more