“எவ்ளோ அடிச்சாலும் அவங்களுக்கு பத்தாது…” வெற்றிக்குப் பின் கேப்டன் ரோஹித் ஷர்மா
“எவ்ளோ அடிச்சாலும் அவங்களுக்கு பத்தாது…” வெற்றிக்குப் பின் கேப்டன் ரோஹித் ஷர்மா இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா வெற்றிக்குப் பிறகு பேசியுள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரை இன்னும் ஒரே போட்டி மீதமுள்ள நிலையிலும் 3-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து வெற்றி குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். போட்டிக்குப் பின்னர் பேசிய அவர் “நாங்கள் விளையாடிய விதம் மகிழ்ச்சியாக இருந்தது … Read more