கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று கூறிவிட்டு அப்பன் முருகனிடம் அருள்வாங்கிய நாத்திகவாதி..!!

கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று கூறிவிட்டு அப்பன் முருகனிடம் அருள்வாங்கிய நாத்திகவாதி..!! “சொல் ஒன்று செயல் ஒன்று’ பகுத்தறிவு என்கிற நாத்திகத்தை பேசும் இயக்கம் தமிழ்நாட்டில் பல உண்டு. அதில் அடிக்கடி டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் ஈவேராவின் பகுத்தறிவுக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர். தொடர்ந்து கடவுள் இல்லை என்று பேசி வந்த இவருக்கு முருகன் கோயில் முக்தி வந்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் சேலம் ஆர்ஆர் பிரியாணி ஓனர் … Read more

ரஜினி உதவியது பெரியாரியப் படத்துக்கு இல்லை:ஒரு பிட்டு படத்துக்கு! வைரலாகும் எழுத்தாளரின் பதிவு !

ரஜினி உதவியது பெரியாரியப் படத்துக்கு இல்லை:ஒரு பிட்டு படத்துக்கு! வைரலாகும் எழுத்தாளரின் பதிவு ! ரஜினி வேலு பிரபாகரனின் ஒரு இயக்குனரின் காதல் கதை என்ற படத்துக்கு உதவி செய்தது ஏன் என எழுத்தாளர் விநாயக முருகன் தன்  முகநூல் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் நடந்த துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில் பெரியாரை அவமதிக்கும் வகையில் ரஜினி பேசியதாக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் திரையுலகை சேர்ந்த … Read more