தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்! கர்ப்பமான கொடூர சம்பவம்!!

தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்! கர்ப்பமான கொடூர சம்பவம்!! உடன் பிறந்த தங்கையை சொந்த அண்ணனே மிரட்டி பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஓட்டேரி பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறாள். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாதபோது அந்த மாணவியை அவளது உடன் பிறந்த அண்ணனே மிரட்டி பலாத்காரம் செய்த வேதனையான சம்பவம் நடந்தேறியுள்ளது. இதனையடுத்து … Read more

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல்! மூவர் கைது இருவர் தப்பியோட்டம்!

Gang involved in cotton gambling banned by Tamil Nadu government! Three arrested and two absconding!

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல்! மூவர் கைது இருவர் தப்பியோட்டம்! வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாளுக்காவிற்கு உட்பட்ட பள்ளிகொண்டா பகுதியில் தொடர்ந்து காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பள்ளிகொண்டா காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது, அதன் பெயரில் பள்ளிகொண்டா ஹரி கேஸ் குடோன் அருகில் உதவி ஆய்வாளர் ராஜ்குமாரி தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டு இருந்தது.மேலும் போலீசாரை பார்த்ததும் … Read more