ரயிலில் ஸ்ரீ ரங்கம் செல்வோருக்கு ஹேப்பி நியூஸ்!! இனிமேல் இந்த ரயில் அங்கு நின்று செல்லும்!!

Happy news for those going to Sri Rangam by train!! Henceforth this train will stop there!!

ரயிலில் ஸ்ரீ ரங்கம் செல்வோருக்கு ஹேப்பி நியூஸ்!! இனிமேல் இந்த ரயில் அங்கு நின்று செல்லும்!! ரயில் மூலம் ஸ்ரீரங்கம் செல்வோருக்கு தெற்கு ரயில்வே மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி வைகை அதிவிரைவு ரயில் இனிமேல் திருச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற விஷ்ணு தலமான ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் புகழ்பெற்ற வைணவ தலங்களில் ஒன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பெருமாள் திருக்கோவில். இங்கு விஷ்ணு பகவான் சயனித்த நிலையில் பக்தர்களுக்கு … Read more

கோலாகலமாக கொண்டாடப்பட்ட – ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர் திருவிழா!

கோலாகலமாக கொண்டாடப்பட்ட – ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர் திருவிழா!  திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் புகழ்பெற்ற ஒன்று , வருடந்தோறும் திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவில் தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டும் சித்திரை பெருக்கை முன்னிட்டு, . திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் இன்று காலை தேரோட்ட திருவிழா தொடங்கியது. அதில் கலந்து கொண்ட பக்தர்களும் தேரை இழுத்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக 500 க்கும் மேற்பட்ட போலீஸ், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோடைக்காலம் என்பதால், சுற்றிலும் … Read more

ஆறு மாதங்களாக மூடப்பட்ட காவிரி பாலம் இன்று திறப்பு! மக்கள் பயமின்றி பயணம் செய்யலாம்!

ஆறு மாதங்களாக மூடப்பட்ட காவிரி பாலம் இன்று திறப்பு! மக்கள் பயமின்றி பயணம் செய்யலாம்! திருச்சி மாவட்டத்திற்கு முக்கிய அடையாளமாக விளங்கியது காவிரி பாலம். திருச்சி மற்றும் ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கடந்த 1976 ஆம் ஆண்டு இந்த பாலம் கட்டப்பட்டது. பழமையான திருச்சி காவேரி பாலத்தில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள விரிசல்கள் பலமுறை சீர் செய்யப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து பாலத்தை விரிசல்கள் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவிரி பாலத்தினை சீரமைக்க ரூ.6 கோடியே 87 லட்சம் நிதி … Read more

நாளை முதல் தொடங்கும் சிறப்பு பூஜை! கூட்ட நெரிசலை தடுக்க நடவடிக்கை!

Special puja starting from tomorrow! Measures to prevent overcrowding!

நாளை முதல் தொடங்கும் சிறப்பு பூஜை! கூட்ட நெரிசலை தடுக்க நடவடிக்கை! ஸ்ரீரங்கம் என்பது 108 வைணவத் தலங்களில் முதன்மையானதாக பூலோக வைகுந்தம் என அழைக்கப்படுகின்றது.ஸ்ரீரங்க கோவிலில் நடைபெறும் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி விழாவானது திருமொழித்திருநாள் பகல் பத்து,திருவாயமொழித் திருநாள் ராப்பத்து என 22 நாள்கள் நடைபெறும். அந்த நாட்களில் நம்பெருமாள் பல்வேறு அலகாரங்களில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்.ஜனவரி 1 ஆம் தேதி தான் பகல் பத்து விழாவின் கடைசி நாளாகும்.அப்போது … Read more

திருச்சி மாவட்டத்தில் நடந்த சோகம்! இப்படியும் கூட பாம்பு கடிக்குமா?

Tragedy in Trichy district! Can a snake bite even like this?

திருச்சி மாவட்டத்தில் நடந்த சோகம்! இப்படியும் கூட பாம்பு கடிக்குமா? திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் குழந்தைவேல். இவர் செங்குறிச்சி பகுதியிலுள்ள ஏ.கே.ஆர் என்ற நிறுவனத்தில் பார்சல் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த பத்தாம் தேதி இவர் வீட்டிலிருந்து புறப்பட்டு அருகில் உள்ள கடைக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில்  சில செடி கொடிகள் புதராக வளர்ந்திருந்தது. செடியில் மறைந்திருந்த பாம்பு திடீரென்று எதிர்பாராத விதமாக குழந்தைவேலை … Read more