தமிழகத்தில் 50,000 இ-சேவை மையங்கள்!! அறிவிப்பு வெளியீடு!!

50,000 e-service centers in Tamil Nadu!! ANNOUNCEMENT RELEASED!!

தமிழகத்தில் 50,000 இ-சேவை மையங்கள்!! அறிவிப்பு வெளியீடு!! தமிழகத்தில் ஜூலை மாத இறுதிக்குள் 50,000 இ-சேவை மையங்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.அதற்கான பணி வேகமாக நடைபெற்று கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இணைய சேவை மையங்கள் தமிழகத்தில் தொழில் முனைவோர்கள் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றது.  அரசு தரப்பில் இருந்து இதனுடைய எண்ணிகையை 50000 ஆக உயர்த்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய சேவை மையங்கள் தமிழகத்தில் மட்டும் பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகின்றது.இதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. … Read more

ரூ.2 ஆயிரம் கடனுக்காக 2½ வயது ஆண் குழந்தையை கடத்தி வந்த தம்பதி!

ரூ.2 ஆயிரம் கடனுக்காக சக தொழிலாளியின், 2½ வயது ஆண் குழந்தையை ஜோலார்பேட்டையில் இருந்து கடத்தி வந்த தம்பதியை திருப்பூரில் போலீசார் பிடித்தனர். திருப்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 2 வயது ஆண் குழந்தையுடன் ஒரு தம்பதி சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்தனர். இதனை ரெயில் நிலையம் முன்பு உள்ள ஆட்டோ டிரைவர்கள் பார்த்து சந்தேகப்பட்டு திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் ரெயில் நிலையத்துக்கு விரைந்து வந்து குழந்தையுடன் இருந்த … Read more

சென்னை கள்ளச் சந்தையில் ரூ.750 சிஎஸ்கே போட்டி டிக்கெட் ரூ.5,000க்கு விற்பனை!!

சென்னை கள்ளச் சந்தையில் ரூ.750 சிஎஸ்கே போட்டி டிக்கெட் ரூ.5,000க்கு விற்பனை!! சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் புதன்கிழமை நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) போட்டிக்கான 750 டிக்கெட்டுகள் கறுப்புச் சந்தையில் 5,000 அல்லது அதற்கு மேல் விற்கப்படுகின்றன. சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளில் 40% மட்டுமே விற்பனையாகிறது மற்றும் தேவை அதிகமாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை சிறிது நேரத்தில் ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. சேப்பாக்கத்திற்கு வெளியே நீண்ட வரிசையில் நின்று, கவுன்டர்களில் டிக்கெட் … Read more

சமையல் எரிவாயு சிலிண்டரை  பிளாஸ்டிக் பேக்கில் வாங்கி செல்லும் மக்கள்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

People buying cooking gas cylinders in plastic bags! A photo that goes viral on the Internet!

சமையல் எரிவாயு சிலிண்டரை  பிளாஸ்டிக் பேக்கில் வாங்கி செல்லும் மக்கள்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்! தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்தது.அதனை தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும்  அதிகரித்துள்ளது.சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளது.அந்த வகையில் சிலிண்டரின் விலை மேலும் 15 ரூபாய் அதிகரித்தது.அதனால் சமையல் சிலிண்டர் எரிவாயு 915 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகின்றது. பாகிஸ்தான் … Read more

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! ஒப்பந்த செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்படமாட்டார்கள்!

The information released by Ma.Subramanian! Contract nurses will not be fired!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! ஒப்பந்த செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்படமாட்டார்கள்! கொரோனா பரவல் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அதிகளவில் இருந்தது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மக்கள் அதிகளவு வெளியே செல்வதினால் தான் தொற்று வைரஸ் வேகமாக படையெடுத்து வருகின்றது என போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.ஆனால் தமிழகத்தில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை  அதிகரித்து வந்தது. அதனால் நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் முறையாக சிகிச்சை அளிக்க ஒப்பந்த அடிப்படையில் அனைத்து … Read more