மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதிய மாற்றம்!! மாநில நிதியமைச்சர் அரசு அதிரடி அறிவிப்பு!! 

New change in medical insurance scheme!! State Finance Minister Government Action Announcement!!

மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதிய மாற்றம்!! மாநில நிதியமைச்சர் அரசு அதிரடி அறிவிப்பு!! பல மாநில அரசுகள் மக்களின் நலனுக்காக மருத்துவ காப்பீடு  திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் மக்கள்  வசதியாக அறுவைச்சிகிச்சை செய்துகொள்ள பல  அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு கலைஞனர்மருத்துவ காப்பீடு திட்டம், முதல்வர் காப்பீடு திட்டம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனையடுத்து மத்திய  அரசுகளும்  பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது. இந்த … Read more

ராமர் கோயிலுக்கு 10 லட்சம் நன்கொடை அளித்த பிரபாஸ்! ஆதிபுருஷ் திரைப்படம் வெற்றி பெற சிறப்பு பூஜை!!

ராமர் கோயிலுக்கு 10 லட்சம் நன்கொடை அளித்த பிரபாஸ்! ஆதிபுருஷ் திரைப்படம் வெற்றி பெற சிறப்பு பூஜை!!

ராமர் கோயிலுக்கு 10 லட்சம் நன்கொடை அளித்த பிரபாஸ்! ஆதிபுருஷ் திரைப்படம் வெற்றி பெற சிறப்பு பூஜை! தெலுங்கானா மாநிலத்தில் உள்ள இராமர் கோயிலுக்கு நடிகர் பிரபாஸ் அவர்கள் 10 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். மேலும் ஆதிபுருஷ் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று சிறப்பு பூஜையும் போடப்பட்டுள்ளது. இயக்குநர் ஓம் ராவத் அவர்கள் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஆதிபுருஷ். இந்த திரைப்படம் இராமாயணக் கதையை மையமாக வைத்து 3டி தொழில் நுட்பத்தில் எடுக்கப்பட்டு … Read more

சேலம் இன்ஜினீயரிங் மாணவி அசத்தல்! ரூ.10 லட்சம் ஊதியத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணி!

Salem engineering student is amazing! Jobs at Infosys for Rs 10 lakh

சேலம் இன்ஜினீயரிங் மாணவி அசத்தல்! ரூ.10 லட்சம் ஊதியத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணி! ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு நிறுவனங்களில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவள் ஆர்.அபிராமி. கல்லூரியில் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறையில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஆர். அபிராமியும் கலந்து கொண்டாள். இன்போசிஸ் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு மட்டுமில்லாமல் உதவித்தொகையும் வழங்கினர். … Read more

பணத்தை வழிப்பறி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் இன்ஸ்பெக்டர் கைது!

Woman inspector arrested for money laundering

பணத்தை வழிப்பறி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் இன்ஸ்பெக்டர் கைது! சிவகங்கை மாவட்டம் இளையான்குடி இந்திரா நகரை சேர்ந்தவர்  அர்ஷத். 32 வயதான இவர் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரினிடம் ஒரு புகார் மனுவை அளித்தார். அந்த மனுவில் அவர் இவ்வாறு கூறியிருந்தார். நான் மதுரை வில்லாபுரத்தில் உள்ள பேக் கம்பெனியில் டெய்லராக வேலை செய்து வருகிறேன். எனக்கு இந்த துறையில் உள்ள அனுபவத்தின் காரணமாக எனது உரிமையாளர் இளையான்குடியில் சொந்தமாக ஒரு கம்பெனி … Read more