100 நாள் வேலை ஆட்களுக்கு சம்பளம் கொடுக்காமல் இழுத்தடிக்கப்பட காரணம் இது தான்!! அதிகாரிகளே ஒப்புக் கொண்டனர்!!
100 நாள் வேலை ஆட்களுக்கு சம்பளம் கொடுக்காமல் இழுத்தடிக்கப்பட காரணம் இது தான்!! அதிகாரிகளே ஒப்புக் கொண்டனர்!! நம் நாட்டின் கிராமப்புற மக்களுக்கு என்று கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்று “மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டம்”. இது 100 நாள் வேலை திட்டம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த திட்டம் உருவாக முக்கிய நோக்கம் கிராமபுற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளை தூர்வருவதற்கும் தான். அதுமட்டும் இன்றி சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக் கன்றுகள் … Read more