ஒரே பெயரில் 5 மின் இணைப்புகள் இருந்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? – செந்தில் பாலாஜி!!

Is it necessary to link Aadhaar number with electricity connection? Important information released by the Minister of Electricity!

ஒரே பெயரில் 5 மின் இணைப்புகள் இருந்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? – செந்தில் பாலாஜி!! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல செயல்பாடுகள் தமிழகத்தையே புரட்டி போட வைத்துள்ளது. விலைவாசி உயர்வு ஒரு பக்கம் இருந்தாலும், பால் விலை உயர்வு மின் கட்டணம் உயர்வு என அடுத்தடுத்த அடிகளை பாமர மக்கள் வாங்க வேண்டிய நிலையில் உள்ளனர். அந்த வகையில், இலவச மானியம் மின்சாரத்தை ஒழுங்கு முறையில் சீர்படுத்துதல் தற்பொழுது மண் இணைப்புடன் ஆதார் … Read more

விரைவில் அமலுக்கு வரவிருக்கும் 450 ரூபாய் கூடுதல் மின் கட்டணம்: ! செக் வைக்கும் மின்வாரியம்!!

விரைவில் அமலுக்கு வரவிருக்கும் 450 ரூபாய் கூடுதல் மின் கட்டணம்: ! செக் வைக்கும் மின்வாரியம்!! 100 யூனிட் இலவச மின்சாரத்தை விட்டுக் கொடுத்தால் 450 ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை விரைவில் அமலுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மின்வாரிய துறை கடனில் தத்தளிப்பதால்,100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டாம் என்பவர்கள் தானாகவே முன் வரலாம் என்று மின்வாரியத்துறை அண்மையில் கூறியிருந்தது.இந்நிலையில் 100 யூனிட் இலவச மின்சாரத்தை விட்டுக் கொடுத்தால் 450 … Read more

wow..ஸ்மார்ட் மின் மீட்டர்கள்  குறித்து பொதுமக்களுக்கு முக்கிய  அறிவிப்பு! மின்சார வாரியம் தகவல்!

wow..ஸ்மார்ட் மின் மீட்டர்கள்  குறித்து பொதுமக்களுக்கு முக்கிய  அறிவிப்பு! மின்சார வாரியம் தகவல்! தமிழகத்தில் விவசாயம், குடிசை வீடுகள் உள்ளிட்டவர்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 3 கோடியே 60 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.தற்போது இந்த மீட்டர் கருவியில் பழுது ஏற்பட்டு மின் கணக்கீட்டில் குழப்பம் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் பொருட்டு பழுதாகியுள்ள மீட்டர் கருவிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்த … Read more

தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வு குறித்து மின்சாரத்துறை அமைச்சர் பேட்டி !!

இன்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் மின் கட்டண உயர்வு குறித்து திட்டவட்டமாக தகவல் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் மின்சார கட்டண உயர்வு குறித்தும் , பல்வேறு காரணங்களால் மின்சார கட்டண உயர்வு இருக்குமென தெரிவித்து வந்தனர்.தமிழக மின்சார வாரியம் நட்டத்தில் இருப்பதாகவும், மின்வாரிய ஊழியர்களுக்கு சம்பள பற்றாக்குறை இருந்து வருவதாகவும், மின்சார வாரியத்தின் தமிழக அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் என காரணமாக உள்ளதால் மின்சார வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தயுள்ளதாக ஒரு … Read more