பள்ளி குழந்தைகளுக்கு அதிர்ச்சி தகவல் ?..பள்ளி கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…

Shocking information for school children?..Important announcement issued by the Department of School Education...

பள்ளி குழந்தைகளுக்கு அதிர்ச்சி தகவல் ?..பள்ளி கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! இன்றைய கால கட்டத்தில் ஏழ்மை நிலையில் இருக்கும் பழங்குடியினர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு செல்ல போதிய வசதி இல்லாமல் கூலி வேலைக்கு அனுப்புகிறார்கள்.குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டம் புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க அவர்களின் மீது தனிக் கவனம் செலுத்த வேண்டும்.இந்நிலையில் ஐந்தாம் வகுப்பு,எட்டாம் … Read more

சிபிஎஸ்இ பொதுத் தேர்வின்  2022-23 கல்வியாண்டிற்கான தேர்வு தேதி! தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை!

Exam Date for CBSE Public Examination 2022-23 Academic Year! The report issued by the selection board!

சிபிஎஸ்இ பொதுத் தேர்வின்  2022-23 கல்வியாண்டிற்கான தேர்வு தேதி! தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை! சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு டெர்ம் 2 தேர்வு முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியானது.இந்நிலையில் சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக மாணவர்கள் சேர்க்கை காண காலக்கெடுகை முடிக்க வேண்டாம் என யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் மே மாதத்தில் நடந்த சிபிஎஸ் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் வட மாநிலங்களில் … Read more

10-ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு !.. துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் வெளியீடு!!

Attention 10th Class Students !.. Hall Ticket for Supplementary Examination Released from Today!!

10-ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு !.. துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் வெளியீடு!! தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது பொதுத்தேர்வின் முடிவுகள் கடந்த வாரம் பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. இதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அதைத்தொடர்ந்து மாணவர்களை விட ஒன்பது சதவீதம் அதிகமாக மாணவிகளை தேர்ச்சி அடைந்தனர். பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 47000 மாணவர்களும் கணித பாடத்தில் 83 ஆயிரம் மாணவர்களும் தேர்ச்சி … Read more

பத்தாம் ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்! தபால் துறையில் வேலை முழு விவரங்கள் இதோ!

பத்தாம் ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்! தபால் துறையில் வேலை முழு விவரங்கள் இதோ! இந்திய தபால் துறை புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அந்த வேலை வாய்ப்பு அறிவித்தது கார் டிரைவர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: இந்திய தபால் துறை பணியின் பெயர்:ஸ்டாப் கார் டிரைவர். இந்த பணிக்காக மொத்த காலிப்பணியிடங்கள்16.இ ந்த பணிக்கான சம்பளம் 19,900. இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.8.2022 இந்த பணியை பற்றி தெரிவித்து கொள்ள அதிகாரப்பூர்வமான … Read more

குட் நியூஸ்! நீங்கள் வேலை இல்லாமல் திண்டாடுகிறீர்களா? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

Good news! Are you stuck without a job? Notification issued by Tamil Nadu Govt

குட் நியூஸ்! நீங்கள் வேலை இல்லாமல் திண்டாடுகிறீர்களா? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீர ராகவ ராவ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிபாடுகள் மையம் அலுவலகங்களும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு அனுசரிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பற்ற … Read more