அதிமுக தலைமை அலுவலகம் முன்பு ஏற்பட்ட கலவரம்! 144 தடை உத்தரவு?

சென்னை வானகரத்தில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் பன்னீர்செல்வம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அந்த கதவை உடைத்தனர். இதன் காரணமாக, அங்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பினரிடையே மோதல் உண்டானது. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மீது எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. அதோடு பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் … Read more

144 தடை உத்தரவு கட்டாயம் போடப்படும்! எந்த ஊரில் தெரியுமா?  

144 தடை உத்தரவு கட்டாயம் போடப்படும்! எந்த ஊரில் தெரியுமா? கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில்.தற்போது அதே போன்று பல்வேறு நோய் தொற்றுகள் அதிகரித்து வருகிறது. கொரோனா போன்ற புதிய வகை வைரஸ்கள் கண்டறியப்பட்டு வருகிறது. இதனையடுத்து காலரா, குரங்கம்மை போன்ற நோய்களும் அதிகரித்து வண்ணம் உள்ளது. இந்நிலையில் நேபாளத்தில் சிலருக்கு காலரா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நேபாளத்தில் உள்ள காத்மாண்டு என்ற பகுதியில் 12 பேருக்கு காலரா … Read more

முகநூல் பதிவால் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 2 பேர் பலி காங்கிரஸ் எம்எல்ஏ வீடு அடித்து நொறுக்கியதால் 144 தடை உத்தரவு!

முகநூல் பதிவிட்டதன் பேரில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தால் பெங்களூரில் இரண்டு பேர் பலியாகி, எம்எல்ஏவின் வீடு அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் அங்கு 144 தடைச் சட்டம் உத்தரவிடப்பட்டுள்ளது. பெங்களூரு பகுதியில் உள்ள புலிகேசி நகரில் இந்தச் சம்பவம் நடந்தேறி உள்ளது.   இந்த சம்பவத்தின் பின்னணியாக இருப்பது ஒரு முகநூல் பதிவு தான். காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் தங்கை மகன் நவீன்(23 வயது) என்பவர் தனது முகநூல் பக்கத்தில் மாற்று மதத்தினரைப்பற்றி தவறாக சித்தரித்த பதிவினை … Read more

144 தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை : தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்கள் காப்பாற்ற போராடி வருகிறது. இந்த நோய்த்தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பாரத பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது, ஆனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் அவ்வப்போது கடைகளில் கூட்டம் சேர்வதாக புகார்கள் எழுந்தன. மேலும் இளைஞர்கள் சிலர் பொழுதுபோக்க சாலையில் சுற்றித் திரிவது அவ்வப்போது நடந்த வண்ணம் உள்ளது. … Read more

ரோட்டில் சுற்றித் திரிந்தால் நூதன தண்டனை தரும் போலீஸ் : பாராட்டும் பொது மக்கள்!

கொரோனா உலகம் முழுவதும் பல உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் தற்போது இந்தியாவிலும் பல உயிர்களை கொன்று வருகிறது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகளும் பொது இடங்களில் மக்கள் கூட்டம் சேர்வதைப் தவிர்க்குமாறு கூறியிருந்தது. இந்த நிலையில் நேற்று பாரத பிரதமர் மோடி அடுத்த 21 நாட்களுக்கு பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் அனைவரும் ஊரடங்கு கடைபிடிக்குமாறு அறிவித்து இருந்தார். மேலும் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்ப்பதோடு முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதில் கூறியிருந்தார். இதைப் பொருட்படுத்தாத … Read more