மீண்டும் டெல்லிக்கு படையெடுத்த விவசாயிகள்… 144 தடையும்.. திறந்தவெளி சிறைச்சாலையும்?!

மீண்டும் டெல்லிக்கு படையெடுத்த விவசாயிகள்… 144 தடையும்.. திறந்தவெளி சிறைச்சாலையும்?! மத்திய அரசுடன் விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து விவசாயிகள் பேரணி என்று டெல்லிக்கு படையெடுத்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு டெல்லி-ஹரியானா எல்லையில் ஒரு வருடத்திற்கும் மேலாக மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவ்வப்போது மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற்றது. மேலும் போராட்டத்தின் இறுதி … Read more

செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31 வரை இந்த மாவட்டத்திற்கு 144 தடை  உத்தரவு!! மாவட்ட ஆட்சியர் அதிரடி!!

144 prohibitory order for this district from September 9 to October 31!! District Collector action!!

செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31 வரை இந்த மாவட்டத்திற்கு 144 தடை  உத்தரவு!! மாவட்ட ஆட்சியர் அதிரடி!! வருகின்ற செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை  ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அந்த மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்றான ராமநாதபுரத்தில் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷார் ஆட்சி செய்த போது அவர்களுக்கு எதிராக நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் … Read more