மீண்டும் டெல்லிக்கு படையெடுத்த விவசாயிகள்… 144 தடையும்.. திறந்தவெளி சிறைச்சாலையும்?!
மீண்டும் டெல்லிக்கு படையெடுத்த விவசாயிகள்… 144 தடையும்.. திறந்தவெளி சிறைச்சாலையும்?! மத்திய அரசுடன் விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து விவசாயிகள் பேரணி என்று டெல்லிக்கு படையெடுத்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு டெல்லி-ஹரியானா எல்லையில் ஒரு வருடத்திற்கும் மேலாக மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவ்வப்போது மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற்றது. மேலும் போராட்டத்தின் இறுதி … Read more