1 வயது குழந்தை! இத்தனை மர்ம நபர்களா? தீவீர தேடுதல் பணியில் போலீசார்!
1 வயது குழந்தை! இத்தனை மர்ம நபர்களா? தீவீர தேடுதல் பணியில் போலீசார்! சமீப காலமாக தொடர்ந்து கொலை கொள்ளை சம்பவம் அரங்கேறி வண்ணமாக தான் உள்ளது. இத்துடன் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிப்பது வழக்கமாக கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில்,சத்திய புரத்தில் மனதை பதற வைக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது. மதுரையை சத்தியபுரம் என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் கோபி. இவர் தனது அன்றாட வேலைகளை முடித்துவிட்டு அவரது வீட்டில் தன் குடும்பத்துடன் … Read more