1 வயது குழந்தை! இத்தனை மர்ம நபர்களா? தீவீர தேடுதல் பணியில் போலீசார்!

1 year old baby! So many mysterious people? Police on intensive search mission!

1 வயது குழந்தை! இத்தனை மர்ம நபர்களா? தீவீர தேடுதல் பணியில் போலீசார்! சமீப காலமாக தொடர்ந்து கொலை கொள்ளை சம்பவம் அரங்கேறி வண்ணமாக தான் உள்ளது. இத்துடன் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிப்பது வழக்கமாக கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில்,சத்திய புரத்தில் மனதை பதற வைக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது. மதுரையை சத்தியபுரம் என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் கோபி. இவர் தனது அன்றாட வேலைகளை முடித்துவிட்டு அவரது வீட்டில் தன் குடும்பத்துடன் … Read more

கோடிகணக்கில் உதவி கிடைத்த நிலையிலும் உயிரிழந்த பரிதாபம்!

It is a pity that millions of people lost their lives despite receiving help!

கோடிகணக்கில் உதவி கிடைத்த நிலையிலும் உயிரிழந்த பரிதாபம்! கடந்த சில மாதங்களுக்கு முன் மராட்டிய மாநிலம் புனேயில் சேர்ந்த ஒரு வயது சிறுமியின் பெயர் வேதிகா ஷிண்டே. இந்த சிறுமிக்கு முதுகு எலும்பு தசை சிதைவு நோய் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். சிறுமியை நோயிலிருந்து மீட்க ரூபாய் 16 கோடி மதிப்பிலான மருந்துகள் செலுத்த வேண்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அது வெளிநாட்டில் கிடைக்கும் என்றும் கூறினார்கள். எனவே சிறுமியின் குடும்பத்தினர் சமூக வலைதளங்கள் மூலம் … Read more