CSK | பேட்டை தோனி முகத்தில் கடாசி விட்டு சென்றிருக்க வேண்டும்! ஓவரா போறிங்க! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

CSK | பேட்டை தோனி முகத்தில் கடாசி விட்டு சென்றிருக்க வேண்டும்! ஓவரா போறிங்க! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டம் சென்னை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் அணியின் சுழற் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் துபே, ஜடேஜா, தோனி, ருத்ராஜ் என அனைத்து அதிரடி ஆட்டக்காரர்களும் திக்கு திணறி ஆடியது அப்பட்டமாக தெரிந்தது. பொதுவாக ஒரு அணியின் ஹோம் டவுன் கிரவுண்ட் அந்த அணிக்கு வெற்றியையே தேடித் தரும். ஆனால் இந்த சீசனில் அது பல திருப்பங்களை தந்துள்ளது. குறிப்பாக சென்னை … Read more

சிஎஸ்கே அணிக்கு மரண அடி! 4 முக்கிய வீரர்கள் வெளியே? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சிஎஸ்கே அணிக்கு மரண அடி! 4 முக்கிய வீரர்கள் வெளியே? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஜிம்பாவே அணிக்கு எதிரான சர்வதேச டி20 ஆட்டத்தில் பங்களாதேஷ வீரரும், சிஎஸ்கே அணியின் முக்கிய பந்துவீச்சாளருமான முஸ்தபிசுர் பங்கேற்க செல்வதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடையாக அமையும் என்று, கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சென்னை அணையின் நட்சத்திர பந்துவீச்சாளர்களில் ஒருவரான தீபக் சாகர் நேற்றைய பஞ்சாப் எதிரான ஆட்டத்தில் காயமடைந்து பாதியிலேயே வெளியேறிய உள்ளார். அடுத்து நடக்க உள்ள ஆட்டத்தில் அவர் பந்து வீசுவாரா? அவரின் காயம் சரியாகுமா என்று தெரியாத … Read more

மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. நேரில் ஆஜராக காவல்துறை உத்தரவு!!

Tamanna caught in a fraud case.. Police order to appear in person!!

மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. நேரில் ஆஜராக காவல்துறை உத்தரவு!! கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் காரணத்தால் தற்போது 17வது சீசன் வரை இந்த தொடர் வந்துள்ளது. இப்போது 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சட்டவிரோதமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னா சிக்கியுள்ளார். அதாவது கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் என்ற நிறுவனம் வாங்கி இருந்தது. … Read more

2024 ஐபிஎல் : டெல்லி அணியின் கேப்டன் குறித்த விவரம் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

2024 ஐபிஎல் : டெல்லி அணியின் கேப்டன் குறித்த விவரம் அதிகாரபூர்வமான அறிவிப்பு!! ஆண்டுதோறும் இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டின் ஐபிஎல் போட்டி வரும் 22ம் தேதி முதல் துவங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் பெரும் விபத்தில் சிக்கினார். அதன் காரணமாக அவரால் 2023ம் ஆண்டின் ஐபிஎல் … Read more