தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை அறிகுறியா?

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை பற்றி, சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் பேசியுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அதிகரிக்க ஆரம்பித்தது. 2019 ஆம் ஆண்டின் இறுதியிலேயே சீனாவில் கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்தது அப்படியே பல நாடுகளுக்கு பரவ ஆரம்பித்தது. 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காட்டுத்தீ போல படு வேகமாக பரவ ஆரம்பித்தது. உயிர் பலிகளும் ஏற்பட்டன. அதன் பின்னர் பல ஊரடங்கு … Read more

ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா மூன்றாவது அலை!!

ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா மூன்றாவது அலை!! இந்தியாவில் ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா மூன்றாவது அலை தாக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பு இரண்டாவது அலை கடந்த ஏப்ரல், மே மாதத்தில் உச்சதை அடைந்த நிலையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக ஒரு சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா … Read more

குழந்தைகளுக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட கொரோனா தொற்று!! மூன்றாவது அலை துவங்கியது?!! மக்கள் பேரதிர்ச்சி!!

இந்தியாவில் கொரோனா தோற்று மிக வேகமாக பரவி வந்தது. இந்த நிலையில், மாநிலங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும், கொரோனா இரண்டாவது அலையானது மிகவும் பரவி வருகிறது. மேலும், புதுச்சேரி மாவட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக இதுவரை இல்லாத அளவில் 21 குழந்தைகளுக்கு நோய்த்தொற்று அறிகுறிகள் இருந்தது தெரிய வந்தது. அதில் ஒரு வயது முதல் 5 வயது வரை உள்ள 16 குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டாவது அலை ஏற்பட்டு மெல்லமெல்ல … Read more

‘அனைவரும் கிளம்பி கைலாசத்திற்கு வாங்க’!! மல்டி லேயர் குவாரன்டைன் வசதி உள்ளது என நித்யானந்தா பேச்சு!!

கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை பாதிப்பு கடுமையாக இருக்கும் என்றும், உயிரிழப்புகள் மிக அதிகமாக இருக்கும் என்றும் நித்தியானந்தா தெரிவித்து உள்ளார். மேலும், அவர் மல்டி லேயர் குவாரண்டின் மட்டுமே உங்களை காப்பாற்ற இயலும் என்றும், அனைவரும் கைலாச விற்கு இடம் பெறுவது நல்லது என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் புரட்டாசி மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்றானது புரட்டி எடுக்கப் போகிறது என்று கூறிய நித்யானந்தா, தனது பாதம் பட்டால் கொரோனா இந்த நாட்டை விட்டு விலகிப் … Read more