இவர்களுக்கு மட்டும் 25 கோடி செலவில் தயாராகும் புதிய திட்டம்! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

A new project prepared at a cost of 25 crores only for them! Announcement made by the Chief Minister!

இவர்களுக்கு மட்டும் 25 கோடி செலவில் தயாராகும் புதிய திட்டம்! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 44வது செஸ் ஒலிம்பியாட்  போட்டி நிறைவு விழா நடைபெற்றது. அதில் மு க ஸ்டாலின் அவர்கள் பங்கு பெற்று உரையாற்றினார் அந்த உரையின் போது. குறுகிய காலத்திலேயே அனைவரும் போற்றும் வகையில் ஒலிம்பியா போற்றி தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தி முடித்துள்ளது எனவும் கூறினார். மேலும் போட்டிக்காக தமிழ்நாடு சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் … Read more

செஸ் ஒலிம்பியாட் போட்டி! 10வது சுற்றில் நடந்தது என்ன?

செஸ் ஒலிம்பியாட் போட்டி! 10வது சுற்றில் நடந்தது என்ன?

இன்று நிறைவு பெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி 10 சுற்றுக்களில் நடைபெற்றது என்ன? ஈரான் நாட்டை வீழ்த்திய இந்திய ஓபன் ஏ அணி. சமையல் முடிவடைந்த இந்தியா, உஸ்பெகிஸ்தான் ஆட்டம். இந்திய ஓபன் பி அணிக்கு குறைந்த தங்கம் வெல்லும் வாய்ப்பு. கஜகஸ்தான் அணியை வீழ்த்திய இந்திய மகளிர் ஏ அணி. புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய மகளிர் ஏ அணி. இன்றைய ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றால் தங்கப்பதக்கம் வெல்லலாம்.

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி! தமிழக வீரர் பிரக்யானந்தா அசத்தலான வெற்றி!

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி! தமிழக வீரர் பிரக்யானந்தா அசத்தலான வெற்றி!

மாமல்லபுரத்தில் 44 ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இதில் இந்திய ஆண்கள் ஏ அணி பிரேசில் அணிக்கு எதிராக காய்களை நகர்த்தியது. இதில் ஹரி கிருஷ்ணா மற்றும் விதித் சந்தோஷ் ட்ராவை சந்தித்தபோதும் தமிழக வீரர் சசி கிரண் வெற்றி பெற்று தன்னுடைய அணிக்கு முன்னிலை ஏற்படுத்தி கொடுத்தார். அதோடு அர்ஜுன் தன்னுடைய எதிரணியை வீழ்த்தியதன் மூலமாக 3-1 என்ற புள்ளி கணக்கில் இந்திய … Read more

செஸ் ஒலிம்பியாட்-2022! ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்-2022! ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஆடவர் பி பிரிவு தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னிலையில் இருக்கிறது. 4வது சுற்றில் ஆடவர் மற்றும் மகளிர் சி பிரிவு அணிகள் தோல்வியை சந்தித்து ஏமாற்றம் வழங்கினர். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜேசு ஒலிம்பியாட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சார்பாக ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவுகளில் தல 3 அணிகள் பங்கேற்றிருக்கின்றன. இதன் 4வது சுற்றில் ஆண்கள் பிரிவில் இந்தியா ஏ … Read more

மோடியின் மீது கருப்பு மை ஸ்ப்ரே அடித்த மூன்று வாலிபர்கள் கைது!..வெளிவந்த  திடுக்கிடும் தகவல் !..

Three youths arrested for spraying black ink on Modi!.. Shocking information revealed!..

மோடியின் மீது கருப்பு மை ஸ்ப்ரே அடித்த மூன்று வாலிபர்கள் கைது!..வெளிவந்த  திடுக்கிடும் தகவல் !.. சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியானது இன்று தொடங்கி அடுத்த மாதம் பத்தாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சுமார் 187 நாடுகள் பங்கேற்க உள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது இதில் பங்கேற்பதற்காக … Read more