தவறான பாதையில் வந்த பள்ளி வாகனம்!! கார் மீது மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 6 பேருக்கு நேர்ந்த விபரீதம்!! 

The school bus came in the wrong way!! 6 members of the same family were hit by a car.

தவறான பாதையில் வந்த பள்ளி வாகனம்!! கார் மீது மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 6 பேருக்கு நேர்ந்த விபரீதம்!!  பள்ளி பேருந்து ஒன்று தவறான பாதையில் சென்றதால் கார் மீது மோதி 6பேர் உயிரிழந்தனர். தலைநகர் டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் ஒரு காரில் பயணம் செய்தனர். அவர்களின் காரானது மீரட்டில் இருந்து குருகிராம் சென்று கொண்டிருந்தது. அந்த கார் காலை 6 மணி அளவில் காசியாபாத் பகுதியில் சென்ற போது திடீரென … Read more

ஆத்தூரில் பேருந்து -வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!..அப்பளம் போல் நொறுங்கிய வேன்!!..6 பேர் பலி? ஓட்டம் பிடித்த ஓட்டுனர்?

A head-on collision between a bus and a van in Attur!..The van was crushed like a pancake!!..6 people died? A racing driver?

ஆத்தூரில் பேருந்து -வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!..அப்பளம் போல் நொறுங்கிய வேன்!!..6 பேர் பலி? ஓட்டம் பிடித்த ஓட்டுனர்? சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா புதுப்பேட்டை லீ பஜார் வக்கீல் கிட்டா முஸ்தபா தெருவை சேர்ந்தவர் தான் ஆறுமுகம். இவர் ஆட்டோ மெக்கானிக் ஆவார்.இவர் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் துக்கம் விசாரிக்க நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு உறவினர்கள் ஏராளமானவர்கள் வந்தனர்.ஆறுமுகத்தின் வீட்டில் போதிய இடம் வசதி இல்லாததால் பலர் வீட்டின் … Read more

மூன்று மாதங்களுக்கு பின் பள்ளி மாணவர்களை விடுவித்த கடத்தல்காரர்கள்! – நைஜீரியா!

The kidnappers who released the school students three months later! - Nigeria!

மூன்று மாதங்களுக்கு பின் பள்ளி மாணவர்களை விடுவித்த கடத்தல்காரர்கள்! – நைஜீரியா! மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், நைஜர் மாகாணம் என்று ஒன்று உள்ளது. அங்கு இஸ்லாமிய பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த பள்ளிக்குள் கடந்த மே 30ஆம் தேதி துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். பின்னர் பள்ளியில் இருந்து, படித்துக் கொண்டிருந்த 136 மாணவர்களையும் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட மாணவர்களை மீட்க நைஜீரிய பாதுகாப்பு படையினர் தீவிர … Read more