பேருந்தில் சீட் கிடைக்காததால் ஆத்திரம்! கண்டக்டரை கடித்து வைத்த வாலிபர்!

பேருந்தில் சீட் கிடைக்காததால் ஆத்திரம்! கண்டக்டரை கடித்து வைத்த வாலிபர்!

பேருந்தில் சீட் கிடைக்காததால் ஆத்திரம்! கண்டக்டரை கடித்து வைத்த வாலிபர்! பேருந்தில் உட்காருவதற்கு இருக்கை கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் ஒருவர் பேருந்தின் நடத்துனரை கண்ணத்தில் கடித்து வைத்த சம்பவம் பேருந்தில் பயணித்த சக பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தெலங்கானா மாநிலத்தின் அடி சுந்தரவாடா என்ற பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று உட்னூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த அரசு பேருந்தில் கான் என்ற நடத்துனர் அதாவது கண்டக்டர் பணியில் … Read more

பில்லி சூனியம் செய்து வந்த கணவன் மனைவி! கொதித்தெழுந்த கிராம மக்கள் இருவருக்கும் கொடுத்த  அதிர்ச்சி தண்டனை!! 

The husband and wife who practiced witchcraft! Shocking punishment given to both by the angry villagers!!

பில்லி சூனியம் செய்து வந்த கணவன் மனைவி! கொதித்தெழுந்த கிராம மக்கள்  இருவருக்கும் கொடுத்த  அதிர்ச்சி தண்டனை!!  பில்லி சூனியம் செய்து வந்த கணவன் மனைவி இருவருக்கும் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நூதனமான முறையில் தண்டனை கொடுத்துள்ளனர். பரபரப்பான இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சங்கரெட்டி என்ற கிராமத்தில் கணவன் மனைவி இருவர் பில்லி சூனியம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இருவரையும் அங்குள்ள மரம் … Read more

அரசு அலுவலக வாசலில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்!! அமர்ந்திருந்த மேற்பார்வையாளருக்கு நேர்ந்த கொடூரம்!!

அரசு அலுவலக வாசலில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்!! அமர்ந்திருந்த மேற்பார்வையாளருக்கு நேர்ந்த கொடூரம்!!

அரசு அலுவலக வாசலில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்!! அமர்ந்திருந்த மேற்பார்வையாளருக்கு நேர்ந்த கொடூரம்!! சென்ட்ரிங் காண்ட்ராக்டர் முருகன் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகிலுள்ள விஸ்வநாதபுரத்தில் தனது மனைவி தமிழ்ச்செல்வியுடன் வசித்து வந்தார். அவர் மனைவி திமுகவில் செயற்குழு உறுப்பினராக உள்ளார். ஏற்கனவே முருகனின் மனைவி தென்காசி மாவட்டம் ஒன்றிய குழு தலைவராக இருந்ததுள்ளார். செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் மத்திய அரசின் சுகாதாரத் தூய்மை பணிகள் திட்டத்தின் மேற்பார்வைளராக தற்காலிக பணியை முருகனின் மூத்த மகன் ராஜேஷ் செய்து … Read more