பக்தர்களுக்கு முக்கிய செய்தி!! இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!!

Important message for devotees!! Opening of the Sabarimala Ayyappan temple this evening!!

பக்தர்களுக்கு முக்கிய செய்தி!! இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!!  சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. கேரளாவில் உள்ள மிகவும் பிரபலமான கோவில் சபரிமலை ஐயப்பன். இந்த கோவிலுக்கு கேரளாவில் மட்டுமின்றி அருகில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்தும் கூட ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து செல்வர். அந்த மாதங்களில் திறந்திருக்கும் கோவிலானது நடை சாத்தப்பட்டு மீண்டும் முக்கிய பூஜை அன்று மட்டும் திறக்கப்படும். இந்த … Read more

சீர் வரிசை தட்டில் இடம் பிடித்த தக்காளி! பெண்வீட்டார் பெரிய இடம் போலயே!!

சீர் வரிசை தட்டில் இடம் பிடித்த தக்காளி! பெண்வீட்டார் பெரிய இடம் போலயே!! வேலூர் மாவட்டத்தில் ஆடி மாத சீர்வரிசையான மாம்பழம் இனிப்பு பலகாரங்களுடன் சேர்த்து சீர் வரிசை தட்டில் தக்காளியையும் வைத்து பெண் வீட்டார் அசத்தியுள்ளனர்.   தற்போது கடந்த சில வாரங்களாக தங்கத்திற்கு நிகராக தக்காளி பார்க்கப்படுகிறது. தக்காளி தமிழகத்தில் தற்போது கிலோ 100 ரூநாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில் புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு ஆடி மாதம் சீர்வரிசை … Read more

ஆடி மாதத்தில் இத்தனை மகத்துவம் உள்ளது! அனைவரும் அறிவோம்!  

ஆடி மாதத்தில் இத்தனை மகத்துவம் உள்ளது! அனைவரும் அறிவோம்! ஒருவரின் வாழ்கையில் பொதுவாக ஒவ்வொரு மாதமும் சிறப்பு வாய்ந்த மாதங்களாகவே கருதப்படுகிறது அவ்வாறு எல்லா மதங்களும் இறைவனுக்கு உகந்த மாதங்கள் விசேஷமான மாதங்கள் என கூறலாம். மேலும் அதில் சில மாதங்கள் மட்டும் இறைவனுக்கு அதி விசேஷமான மாதங்கள் என கூறப்படுகிறது. அதில் ஒன்றுதான் இந்த ஆடி மாதம். மேலும் ஆடி மாதத்தில் எந்த நல்ல காரியங்களும் செய்யக்கூடாது என கூறுவார்கள். அது வழக்கம் தான்.   … Read more

நெய்க்காரப்பட்டியில் கம்பீரமாக நிற்கும் காளைகள்!!.. வெற்றி முனையை தொடப்போகும் வீரக் காளை எது?

நெய்க்காரப்பட்டியில் கம்பீரமாக நிற்கும் காளைகள்!!.. வெற்றி முனையை தொடப்போகும் வீரக் காளை எது? சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மூங்கில் குத்து முனியப்பன் கோவில் ஒன்றுள்ளது. அங்கு நாளை வெகு விமர்சையாக திருவிழா நடைபெறயுள்ளது. ஆடி மாதம் வந்துவிட்டால் மிக சிறப்பாக எருதாட்ட விழா தான் அங்கு  நடைபெறும். இந்நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளாக எருதாட்ட விழா கலவரத்தில் ஏற்பட்ட பிரச்சனை வெடித்ததால் தள்ளிவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கொரோனா மற்றும் பல்வேறு காரணங்களினால் … Read more

பணக்கஷ்டம்.. மனக்கஷ்டம் நீங்க..இன்று ஆடி தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுங்கள்…!!

  பணக்கஷ்டம்.. மனக்கஷ்டம் நீங்க..இன்று ஆடி தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுங்கள்…!!   மற்ற எல்லா தமிழ் மாதங்களை காட்டிலும் ஆன்மிக சிறப்பு வாய்ந்த தினங்கள் அதிகம் கொண்ட ஒரு மாதமாக ஆடி மாதம் இருக்கிறது. இந்த ஆடி மாதம் என்பது சூரிய பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழையும் காலமாக இருக்கிறது. கடக ராசி சந்திர பகவானுக்குரிய ராசியாகும். அதில் சந்திரனுக்கு நட்பு கிரகமான சூரியன் வருதல் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. … Read more